Top posting users this month
No user |
Similar topics
முள்ளிவாய்க்காலில் நினைவேந்தலை நடத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு தடை உத்தரவு
Page 1 of 1
முள்ளிவாய்க்காலில் நினைவேந்தலை நடத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு தடை உத்தரவு
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு நாளை எதிர்வரும் 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் நடத்துவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு, நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
குறித்த நிகழ்வு தொடர்பாக கடந்த 13ம் திகதி பொலிஸாருக்கு தகவல் கொடுத்திருந்தோம். இந்நிலையில் இன்றைய தினம் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திலிருந்து வருகைதந்த பொலிஸார், எமது நிகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறி நீதிமன்ற கட்டளையை கொடுத்துள்ளனர்.
எதிர்வரும் 18ம் திகதி மற்றொரு நிகழ்வு நடைபெறவுள்ளதால் குழப்பம் உண்டாகலாம் என்பதால் தடைவிதித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும் பொலிஸாரிடம் நாங்கள் கேட்டிருந்தோம் ஆனால் அதற்கு பொலிஸார் எவ்விதமான பதிலையும் தெரிவிக்கவில்லை. என கூறினார்.
குறித்த விடயம் தொடர்பாக முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
குறித்த நிகழ்வு தொடர்பாக கடந்த 13ம் திகதி பொலிஸாருக்கு தகவல் கொடுத்திருந்தோம். இந்நிலையில் இன்றைய தினம் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திலிருந்து வருகைதந்த பொலிஸார், எமது நிகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறி நீதிமன்ற கட்டளையை கொடுத்துள்ளனர்.
எதிர்வரும் 18ம் திகதி மற்றொரு நிகழ்வு நடைபெறவுள்ளதால் குழப்பம் உண்டாகலாம் என்பதால் தடைவிதித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும் பொலிஸாரிடம் நாங்கள் கேட்டிருந்தோம் ஆனால் அதற்கு பொலிஸார் எவ்விதமான பதிலையும் தெரிவிக்கவில்லை. என கூறினார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» யாழ் பல்கலையில் பிரமாண்டமான முறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்த திட்டம்
» மருதங்கேணியினில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய முன்னணியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
» தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மக்களை ஏமாற்றியுள்ளது! கருணா சாடல்
» மருதங்கேணியினில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய முன்னணியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
» தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மக்களை ஏமாற்றியுள்ளது! கருணா சாடல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum