Top posting users this month
No user |
எராஜ் தொடர்ந்தும் வைத்தியசாலையில்
Page 1 of 1
எராஜ் தொடர்ந்தும் வைத்தியசாலையில்
ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் நகர மேயர் எராஜ் பெர்ணான்டோவிற்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எம்.மெதிவக சிங்கள ஊடகமொன்றிற்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் கடந்த 13ம் திகதி திடீர் நோயாளியான மேயர் சிகிச்சைகளுக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுவரை சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் மேயர் குறித்த வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றார்.
எதிர்வரும் 20ம் திகதி இவர் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எம்.மெதிவக சிங்கள ஊடகமொன்றிற்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் கடந்த 13ம் திகதி திடீர் நோயாளியான மேயர் சிகிச்சைகளுக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுவரை சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் மேயர் குறித்த வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றார்.
எதிர்வரும் 20ம் திகதி இவர் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum