Top posting users this month
No user |
Similar topics
கோத்தபாயவை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை!
Page 1 of 1
கோத்தபாயவை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை!
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் விசாரணைக்கு உட்படுத்தப்படும் வரையில் கோத்தபாயவை கைது செய்ய வேண்டாம் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மனு மீதான விசாரணை முடிவடையும் வரையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் சரத் ஆப்ரூ மற்றும் ஈவா வனசுந்தர ஆகியோரினால் இந்த மனு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் விசாரணைக்கு உட்படுத்தப்படும் வரையில் கோத்தபாயவை கைது செய்ய வேண்டாம் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மனு மீதான விசாரணை முடிவடையும் வரையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் சரத் ஆப்ரூ மற்றும் ஈவா வனசுந்தர ஆகியோரினால் இந்த மனு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கோத்தபாயவை கைது செய்ய முடியாது: உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி செய்தது!
» 19 ஏழு உப பிரிவுகளுக்கு சர்வஜன வாக்கெடுப்பு! உச்ச நீதிமன்றம் வியாக்கியானம் குறித்து எம்பிக்களின் கருத்துக்கள்!
» விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை விசாரிக்க தடை: உச்ச நீதிமன்றம்
» 19 ஏழு உப பிரிவுகளுக்கு சர்வஜன வாக்கெடுப்பு! உச்ச நீதிமன்றம் வியாக்கியானம் குறித்து எம்பிக்களின் கருத்துக்கள்!
» விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை விசாரிக்க தடை: உச்ச நீதிமன்றம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum