Top posting users this month
No user |
நாமலின் கூற்று பிழையானது!– பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
Page 1 of 1
நாமலின் கூற்று பிழையானது!– பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கூற்று பிழையானது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்குனுகொலபெலஸ்ஸவில் பங்கேற்ற கூட்டத்தில் சந்தேகத்திற்கு இடமாக சஞ்சரித்த இராணுவ கோப்ரல் தண்ணீர் போத்தல் ஒன்றையே வைத்திருந்தார் என்ற நாமலின் கூற்று பிழையானது.
நாமல் ராஜபக்சவின் இந்தக் கருத்து பொய்யானது.
குறித்த நபரிடம் உத்தியோகபூர்வ துப்பாக்கிக்கு பதிலாக மேலும் ஒரு துப்பாக்கிக் காணப்பட்டது.
அந்த துப்பாக்கி தற்போது காணாமல் போயுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலும் ஏனைய நபர்கள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்குனுகொலபெலஸ்ஸவில் பங்கேற்ற கூட்டத்தில் சந்தேகத்திற்கு இடமாக சஞ்சரித்த இராணுவ கோப்ரல் தண்ணீர் போத்தல் ஒன்றையே வைத்திருந்தார் என்ற நாமலின் கூற்று பிழையானது.
நாமல் ராஜபக்சவின் இந்தக் கருத்து பொய்யானது.
குறித்த நபரிடம் உத்தியோகபூர்வ துப்பாக்கிக்கு பதிலாக மேலும் ஒரு துப்பாக்கிக் காணப்பட்டது.
அந்த துப்பாக்கி தற்போது காணாமல் போயுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலும் ஏனைய நபர்கள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum