Top posting users this month
No user |
Similar topics
பொலிஸ் நிதி மோசடி பிரிவில் அரசியல் தலையீடுகளில்லை: பிரதமர்
Page 1 of 1
பொலிஸ் நிதி மோசடி பிரிவில் அரசியல் தலையீடுகளில்லை: பிரதமர்
பொலிஸ் நிதி மோசடி பிரிவு மற்றும் சட்டத்தை செயற்படுத்தும் எந்த பிரிவிலும் அரசியல் தலையீடுகள் இல்லை எனவும், அவை முழுமையான சுயாதீனத்துடன் செயற்படுவதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் அலுவலகம் ஊடகங்களுக்கு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.
சட்டத்தை செயற்படுத்தும் நிறுவனங்களில் அரசியல் தலையீடுகள் எதுவும் இல்லை என அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொலிஸ் நிதி மோசடி தடுப்பு பிரிவு குறித்து அரசியல் களத்தில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் நிதி மோசடி அதிகரித்துள்ளமையின் காரணமாக பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 55வது பிரிவின் கீழ் அமைச்சரவை அனுமதியுடன் பொலிஸ் மா அதிபரின் பூரண கண்காணிப்பில் பொலிஸ் நிதி மோசடி பிரிவு இயங்கி வருகின்றது.
பொலிஸ் திணைக்களத்தின் கீழ் இவ்வாறு 64 பிரிவுகள் இயங்கி வருகின்றன என பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸ் திணைக்களத்திற்கு காணப்படுகின்ற அதிகாரங்களைத் தவிர மேலதிக அதிகாரங்கள் எதுவும் பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு வழங்கப்படவில்லை அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகம் ஊடகங்களுக்கு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.
சட்டத்தை செயற்படுத்தும் நிறுவனங்களில் அரசியல் தலையீடுகள் எதுவும் இல்லை என அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொலிஸ் நிதி மோசடி தடுப்பு பிரிவு குறித்து அரசியல் களத்தில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் நிதி மோசடி அதிகரித்துள்ளமையின் காரணமாக பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 55வது பிரிவின் கீழ் அமைச்சரவை அனுமதியுடன் பொலிஸ் மா அதிபரின் பூரண கண்காணிப்பில் பொலிஸ் நிதி மோசடி பிரிவு இயங்கி வருகின்றது.
பொலிஸ் திணைக்களத்தின் கீழ் இவ்வாறு 64 பிரிவுகள் இயங்கி வருகின்றன என பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸ் திணைக்களத்திற்கு காணப்படுகின்ற அதிகாரங்களைத் தவிர மேலதிக அதிகாரங்கள் எதுவும் பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு வழங்கப்படவில்லை அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஷிரந்தி இன்று நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜர்!
» சஷி வீரவன்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்
» கோத்தபாயவிற்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு பிரிவில் முறைப்பாடு
» சஷி வீரவன்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்
» கோத்தபாயவிற்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு பிரிவில் முறைப்பாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum