Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பொதுத் தேர்தலை விரைவாக நடத்தவும்: மகிந்த தரப்பினர் கோரிக்கை

Go down

பொதுத் தேர்தலை விரைவாக நடத்தவும்: மகிந்த தரப்பினர் கோரிக்கை Empty பொதுத் தேர்தலை விரைவாக நடத்தவும்: மகிந்த தரப்பினர் கோரிக்கை

Post by oviya Mon May 11, 2015 12:50 pm

செயற்பாட்டு அரசியலுக்கு முன்னாள் ஜனாதிபதி வரவேண்டும் என்று மகிந்தவிற்கு ஆதரவான தரப்பினர் கோரிக்கை விடுத்து வருவதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் வெகு விரைவில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டுமென ஜனாதிபதிக்கு ஆதரவான முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்பொழுது பாரிய குழப்பகரமான அரசியல் சூழ்நிலை உருவாகியுள்ளது, எனவே நாட்டில் நிலவி வரும் குழப்பகரமான அரசியல் சூழ்நிலைகளுக்கு தீர்வு காண உடனடியாக பொதுத் தேர்தல் நடத்தவேண்டுமென முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய தேர்தல் முறைமை மாற்றப்பட்டாலும் மாற்றப்படாவிட்டாலும் பொதுத் தேர்தலை நடத்த வேண்டியது கட்டாயமான ஒரு விடயமாகும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிறுபான்மை அரசாங்கமொன்றினால் நாடு நிர்வாகம் செய்யப்படுவதனை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தச்சட்டங்களுக்கமைய எவ்வாறான தேர்தல் முறைமை அமுல்படுத்தப்பட்டாலும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிக்கும் பலம் எங்களிடம் காணப்படுகின்றது.

எனவே ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்திற்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வழங்கி வரும் ஆதரவை உடனடியாக நிறுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரம் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தற்போதைய அரசாங்கத்தின் 100 நாள் திட்டம் தோல்வியடைந்துள்ளமை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை மூலம் நிரூபனமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum