Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நாளை சனிப்பெயர்ச்சி விழா: பரிகாரம் செய்து கொள்ள வேண்டியவர்கள்

Go down

நாளை சனிப்பெயர்ச்சி விழா: பரிகாரம் செய்து கொள்ள வேண்டியவர்கள்     Empty நாளை சனிப்பெயர்ச்சி விழா: பரிகாரம் செய்து கொள்ள வேண்டியவர்கள்

Post by oviya Sat Dec 20, 2014 1:51 pm

றந்தவர்களுக்கும், 6–ம் இடத்திற்கு வருவதால் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கும், 11–ம் இடத்திற்கு வருவதால் மகர ராசியினருக்கும் ராஜயோகம் என்னும் படியான நற்பலன்கள் விளையும்.

சனி பகவான் 9–ம் இடத்திற்கு வருவதால் மீன ராசியில் பிறந்தவர்களுக்கும் நற்பலன்கள் விளையும். அது போல 5–ம் இடத்திற்கு வருவதால் கடக ராசியில் பிறந்தவர்களுக்கு கெடு பலன்கள் குறைந்து அனுகூலமான பலன்கள் அதிகரிக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

1–ம் இடத்திற்கு வருவதால் விருச்சிக ராசியினருக்கு ஏழரைச் சனியில் 2–ம் கட்டமான ஜென்மச் சனி காலம். முயற்சிகளில் தடை, தாமதம், கவுரவப் போராட்டம் ஆகியவை நடைபெறும்.

2–ம் இடத்திற்கு வருவதால் துலாம் ராசியினருக்கு ஏழரைச் சனியில் பாதச்சனி காலம். குடும்பத்தில் குழப்பம், வீண் அலைச்சல் ஆகியவை உண்டாகும். 4–ம் இடத்திற்கு வருவதால் சிம்ம ராசியினருக்கு அர்த்தாஷ்டமச் சனி. எனவே உடல் நலக்குறைவு, கல்வியில் தடை ஆகியவை ஏற்படும்.

7–ம் இடத்திற்கு வருவதால் ரிஷப ராசியினருக்கு கண்டச் சனி காலம். குடும்ப பிரச்சினை, ஒற்றுமை குறைவு, திருமண தடை ஆகியவை நிகழும். 8–ம் இடத்திற்கு வருவதால் மேஷ ராசியினருக்கு அஷ்டமச் சனி. எனவே பரிகாரம் செய்வது அவசியம்.

10–ம் இடத்திற்கு வருவதால் கும்ப ராசியினருக்கு பாதிப்பான காலம். தொழில் தடை, தாமதங்கள் ஏற்படும். 12–ம் இடத்திற்கு வருவதால் தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு ஏழரை சனியின் முதற் கட்டம் ஆரம்பம். விரய செலவினங்கள் இடமாற்றம் ஆகியவை ஏற்படும்.

எனவே மேஷம், ரிஷபம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு மற்றும் கும்பம் ஆகிய 7 ராசியில் பிறந்தவர்களும் அவசியம் பரிகாரம் செய்து சனிபகவானை ப்ரீதி செய்து கொள்வது நல்லது என்று ஜோதிட அறிஞர்கள் கூறுகின்றனர்.

சனிக்கிழமை விரதம் இருப்பது, ஊனமுற்றவர்களுக்கு உதவுவது, ஏழைகளுக்கு உதவுவது. கோவில் திருப்பணிகளுக்கு நிதி உதவி செய்வது, கோவிலில் சனி பகவானுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யலாம்.

இந்த கலியுகத்தில் ஹோமங்களில் பங்கேற்பது நல்ல பரிகாரம் என்று வேதங்களில் கூறப்பட்டுள்ளது. எனவே திட்டை போன்ற கோவில்களில் நடக்கும் பரிகார ஹோமங்களில் பங்கேற்று பரிகாரம் செய்யலாம்.

மேலும் இக்கோவில் பரிகார தலமாக விளங்கி வருவதால் இங்கு பரிகார ஹோமங்கள் செய்வது சிறப்பாக கருதப்படுகிறது. இந்த சனி பெயர்ச்சியை முன்னிட்டு வருகிற 16–ந் தேதி ஒரு நாள் மட்டும் சிறப்பு சனி பரிகார ஹோமங்கள் நடைபெற உள்ளது.

சிறப்பு அர்ச்சனைக்கு ரூ. 50 மற்றும் பரிகார ஹோமத்தில் பங்கு கொள்ள ரூ. 250 கட்டணம் வசூலிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நேரில் வந்து அர்ச்சனை, பரிகார ஹோமத்தில் பங்கு கொள்ளலாம்.

நேரில் வர முடியாதவர்கள் சிறப்பு அர்ச்சனைக்கு ரூ. 50 அல்லது பரிகார ஹோமத்திற்கு ரூ. 250 மணியார்டர் அல்லது டிமாண்ட் டிராப்ட் செயல் அலுவலர் அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், திட்டை, தஞ்சை மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி வைத்தால் அவர்களுக்கு அர்ச்சனை, கங்கல்பம் செய்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

பணம் அனுப்புபவர்கள் தங்கள் நட்சத்திரம், ராசி, லக்கனம் ஆகிய விவரங்களுடன் தங்கள் சரியான முகவரியை அஞ்சல க குறியீட்டு எண்ணுடன் அனுப்பி வைக்க வேண்டும்.

16–ந் தேதி சனிப்பெயர்ச்சி நேரமான மதியம் 2.44 மணிக்கு திட்டை கோவிலில் எழுந்தருளியுள்ள சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெறும்.

அன்று காலை 8 மணிமுதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணிமுதல் இரவு 8 மணி வரை சிறப்பு அர்ச்சனைகள் நடைபெறும். அதே நாளில் காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரை சிறப்பு சனி பகவான் பரிகார ஹோமங்கள் நடைபெற உள்ளது.

இந்த சனிப் பெயர்ச்சி விழாவிற்கான ஏற்பாடு களை அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை உத்தரவின் படி செயல் அலுவலர் டி. கோவிந்தராஜூ மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum