Top posting users this month
No user |
Similar topics
ஜனாதிபதி – ஜே.வி.பிக்கு இடையில் விசேட சந்திப்பு
Page 1 of 1
ஜனாதிபதி – ஜே.வி.பிக்கு இடையில் விசேட சந்திப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மக்கள் விடுதலை முன்னணி தலைவர்களுக்கு இடையில் விசேட சந்திப்பொன்று தற்போது இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சந்திப்பிற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோர் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சந்திப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்சந்திப்பின் பிரதான நோக்கம் புதிய தேர்தல் முறை குறித்து கலந்துரையாடுவதற்கே என தெரிவிக்கப்படுகின்றது.
இச்சந்திப்பிற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோர் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சந்திப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்சந்திப்பின் பிரதான நோக்கம் புதிய தேர்தல் முறை குறித்து கலந்துரையாடுவதற்கே என தெரிவிக்கப்படுகின்றது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜனாதிபதி - விமாப்படை தளபதிக்கு இடையில் சந்திப்பு
» ஜனாதிபதி - சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல்
» ஜனாதிபதி, பிரதமருடன் சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி சந்திப்பு
» ஜனாதிபதி - சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல்
» ஜனாதிபதி, பிரதமருடன் சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி சந்திப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum