Top posting users this month
No user |
Similar topics
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு!
Page 1 of 1
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் வரும் திங்கள் கிழமை (மே 11) தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.
இரண்டாம் இணைப்பு:
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு, வரும் திங்கட்கிழமை (மே 11) வெளியாகிறது.
கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் பி.ஏ.பாட்டீல் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
முதல் இணைப்பு:
ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து குவித்த வழக்கில், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்தது.
பின்னர் இதை எதிர்த்து ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, 2 மாதத்தில் முடிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பெங்களூரில் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடந்தது.
இதையடுத்து நீதிபதி குமாரசாமி திட்டமிட்டப்படி 2 மாதத்தில் வழக்கு விசாரணையை முடித்து நீதிபதி குமாரசாமி தீர்ப்பை எழுதிய நிலையில், பவானிசிங் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டது பற்றிய சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் தான் பவானிசிங் நியமனம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே நீதிபதி குமாரசாமி தீர்ப்பை மீண்டும் எழுதத்தொடங்கியதாக கூறப்படுகிறது.
தற்போது தீர்ப்பு எழுதும் பணி நிறைவு பெறும் நிலையை எட்டியுள்ளதால், நீதிபதி குமாரசாமி தன் தீர்ப்பை வரும் திங்கட்கிழமை (11ம் திகதி) வெளியிடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீன் வரும் 12ம் திகதியுடன் முடிகிற நிலையில், தீர்ப்பு திகதிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று மாலை அல்லது நாளை நீதிபதி குமாரசாமி வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
இரண்டாம் இணைப்பு:
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு, வரும் திங்கட்கிழமை (மே 11) வெளியாகிறது.
கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் பி.ஏ.பாட்டீல் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
முதல் இணைப்பு:
ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து குவித்த வழக்கில், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்தது.
பின்னர் இதை எதிர்த்து ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, 2 மாதத்தில் முடிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பெங்களூரில் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடந்தது.
இதையடுத்து நீதிபதி குமாரசாமி திட்டமிட்டப்படி 2 மாதத்தில் வழக்கு விசாரணையை முடித்து நீதிபதி குமாரசாமி தீர்ப்பை எழுதிய நிலையில், பவானிசிங் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டது பற்றிய சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் தான் பவானிசிங் நியமனம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே நீதிபதி குமாரசாமி தீர்ப்பை மீண்டும் எழுதத்தொடங்கியதாக கூறப்படுகிறது.
தற்போது தீர்ப்பு எழுதும் பணி நிறைவு பெறும் நிலையை எட்டியுள்ளதால், நீதிபதி குமாரசாமி தன் தீர்ப்பை வரும் திங்கட்கிழமை (11ம் திகதி) வெளியிடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீன் வரும் 12ம் திகதியுடன் முடிகிற நிலையில், தீர்ப்பு திகதிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று மாலை அல்லது நாளை நீதிபதி குமாரசாமி வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பவானி சிங் நியமனம் செல்லாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
» ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு நிறைவடைந்தது! தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
» ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தயாராகும் தீர்ப்பு: பரபரப்பு தகவல்கள்
» ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு நிறைவடைந்தது! தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
» ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தயாராகும் தீர்ப்பு: பரபரப்பு தகவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum