Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வரதட்சணைக்காக மனைவியின் கர்ப்பத்தை கலைத்த கொடூர கணவன்

Go down

வரதட்சணைக்காக மனைவியின் கர்ப்பத்தை கலைத்த கொடூர கணவன் Empty வரதட்சணைக்காக மனைவியின் கர்ப்பத்தை கலைத்த கொடூர கணவன்

Post by oviya Fri May 08, 2015 1:08 pm

நத்தம் பகுதியில் கணவர் ஒருவர் வரதட்சணை கொடுக்காததால் மனைவியின் கர்ப்பத்தை கலைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நத்தம் ஆவிச்சிபட்டியை சேர்ந்த மணிவண்ணன் என்பவருக்கும் சத்யா (24) என்பவருக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருணம் நடந்துள்ளது.

திருமணமான சில நாளிலேயே பணம், நகை அனைத்தையும் வாங்கி வைத்துக்கொண்ட மணிவண்ணனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது.

இதனால் கோபமடைந்த சத்யா, மணிவண்ணணின் சித்தப்பா செல்லையா என்பவரது வீட்டில் வசித்து வந்துள்ளார்.

பொதுப் பணித்துறை அலுவலகத்தில் வேலை பார்த்து வரும் செல்லையா, சத்யாவிடம் சில்மிஷ வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால் சத்யா இது குறித்து கணவரிடம் கூறினாலும் அவர் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார்.

மேலும் கூடுதல் வரதட்சணை கேட்டு அடிக்கடி சத்யாவை கொடுமைப்படுத்தி வந்ததோடு, வரதட்சணை வாங்கி வராததால் அவரது கர்ப்பத்தையும் கலைத்துள்ளனர்.

பின்னர் சத்யா வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, வரதட்சணைக்காக மனைவியின் கர்ப்பத்தை கலைத்த கணவர் மணிவண்ணன், அவரது சித்தப்பா செல்லையா, சகோதரர் கண்ணன், அவரது மனைவி தனம் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum