Top posting users this month
No user |
Similar topics
யாழ். பருத்தித்துறையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது
Page 1 of 1
யாழ். பருத்தித்துறையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது
யாழ். பருத்தித்துறை பகுதியில் 19 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் 42 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்ததாக காங்கேசந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு இராணுவத்தினர் வழங்கிய தகவலின் படி அப் பகுதியில் உள்ள வீடொன்றை சுற்றி வளைத்த பொலிஸார் 19 கிலோ கஞ்சாவுடன் சந்தேக நபரையும் கைது செய்தனர்.
மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 47 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். சந்தேக நபருக்கு கஞ்சாவை வழங்கியவரை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா, பொதி செய்யப்பட்டிருக்கும் பொழுதே பொலிஸாரால் சுற்றி வளைத்து மீட்கப்படுள்ளது.
பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் 42 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்ததாக காங்கேசந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு இராணுவத்தினர் வழங்கிய தகவலின் படி அப் பகுதியில் உள்ள வீடொன்றை சுற்றி வளைத்த பொலிஸார் 19 கிலோ கஞ்சாவுடன் சந்தேக நபரையும் கைது செய்தனர்.
மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 47 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். சந்தேக நபருக்கு கஞ்சாவை வழங்கியவரை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா, பொதி செய்யப்பட்டிருக்கும் பொழுதே பொலிஸாரால் சுற்றி வளைத்து மீட்கப்படுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» யாழ். பண்ணை கடலில் கடல் அட்டைகளுடன் ஒருவர் கைது
» மட்டக்களப்பில் கேரள கஞ்சாவுடன் வர்த்தகர் கைது- குடி போதையில் வாகனம் செலுத்திய 1610 பேர் கைது
» யாழில் கேரளா கஞ்சாவுடன் நால்வர் கைது
» மட்டக்களப்பில் கேரள கஞ்சாவுடன் வர்த்தகர் கைது- குடி போதையில் வாகனம் செலுத்திய 1610 பேர் கைது
» யாழில் கேரளா கஞ்சாவுடன் நால்வர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum