Top posting users this month
No user |
பேராசிரியர் நிர்மல் மீதான தாக்குதல்: காணொளிகளை கையளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
Page 1 of 1
பேராசிரியர் நிர்மல் மீதான தாக்குதல்: காணொளிகளை கையளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவஸ்ரீ மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கு தேவையான காணொளிகளை கையளிக்குமாறு 8 தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக கிருலப்பனையில் நடத்தப்பட்ட மேதின கூட்டத்தை பார்வையிட சென்ற, பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவஸ்ரீ மீது இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் புதுக்கடை இல.3, நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்தே 8 தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மேற்கண்டவாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவஸ்ரீ மைத்திரிபால சிறிசேன ஆட்சி அமைப்பதற்காக சிறப்பான பங்களிப்பை வழங்கியதுடன் ,மகிந்தவின் ஆட்சிக்கு எதிராகவும் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக கிருலப்பனையில் நடத்தப்பட்ட மேதின கூட்டத்தை பார்வையிட சென்ற, பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவஸ்ரீ மீது இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் புதுக்கடை இல.3, நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்தே 8 தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மேற்கண்டவாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவஸ்ரீ மைத்திரிபால சிறிசேன ஆட்சி அமைப்பதற்காக சிறப்பான பங்களிப்பை வழங்கியதுடன் ,மகிந்தவின் ஆட்சிக்கு எதிராகவும் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum