Top posting users this month
No user |
நல்லாட்சியை குழப்ப எத்தனிப்போருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும்: மாதுலுவாவே சோபித தேரர்
Page 1 of 1
நல்லாட்சியை குழப்ப எத்தனிப்போருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும்: மாதுலுவாவே சோபித தேரர்
நல்லாட்சியை குழப்ப எத்தனிப்போருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டுமென சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அழைப்பாளர் மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சியை முன்னெடுக்க விடாது தடைகளை ஏற்படுத்தி வரும் மிலேச்சர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
அரசாங்கம் அவ்வாறான நபர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
பல்கலைக்கழக பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி, பேராசிரியர் குமுது குசும் குமார ஆகியோர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
மே தினக் கூட்டத்தை ஏற்பாடு செய்த எவரும் இந்த சம்பவம் குறித்து மன்னிப்பு கோராமையானது, அவர்கள் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதனையே வெளிப்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சியை முன்னெடுக்க விடாது தடைகளை ஏற்படுத்தி வரும் மிலேச்சர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
அரசாங்கம் அவ்வாறான நபர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
பல்கலைக்கழக பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி, பேராசிரியர் குமுது குசும் குமார ஆகியோர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
மே தினக் கூட்டத்தை ஏற்பாடு செய்த எவரும் இந்த சம்பவம் குறித்து மன்னிப்பு கோராமையானது, அவர்கள் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதனையே வெளிப்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum