Top posting users this month
No user |
Similar topics
அமைச்சு பதவியை புண்ணியமாக பெற்றது டிலான் பெரேராவே: ஹரின்
Page 1 of 1
அமைச்சு பதவியை புண்ணியமாக பெற்றது டிலான் பெரேராவே: ஹரின்
அரசாங்கத்தின் தற்போதைய பிரதமர் புண்ணியத்திற்கு பிரதமரானவர் எனக் கூறிய அமைச்சர் டிலான் பெரேராவே அமைச்சர் பதவியை புண்ணியமாக பெற்றுள்ளார் என ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த ஜனவரி 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை தோற்கடித்து தற்போதைய அரசாங்கம் 62 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றது.
மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்குவோம் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்குவோம் என்று கூறி வாக்கு கேட்டதனாலேயே இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி கிட்டியது.
மகிந்த ராஜபக்சவை தோற்கடித்து மக்களின் வாக்குகளினால் தெரிவான இந்த அரசாங்கம் எந்த விதத்திலும் புண்ணியத்திற்கு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அல்ல.
ஐக்கிய தேசியக் கட்சி எப்போது தனக்கு உரித்தாகாத எதனையும் பலவந்தமாக பெற்றுக்கொண்டதில்லை.
ரணில் விக்ரமசிங்க பிரதமராவதை விரும்பவில்லை என்றால் ஜனவரி 8ம் திகதி மக்கள் புதிய அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்தியிருக்க மாட்டார்கள்.
டிலான் பெரேரா தனது புண்ணிய கதை மூலம் தனது நிலைமையை வெளிப்படுத்திக்கொண்டு விட்டார்.
டிலான் பெரேரா தற்போதைய அரசாங்கத்தில் பெற்றிருப்பது புண்ணிய அமைச்சர் பதவி.
டிலான் பெரேரா, மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக செயற்பட்டு விட்டு தற்பொழுது தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சராக இருந்து வருகிறார் எனவும் ஹரின் பெர்ணான்டோ கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த ஜனவரி 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை தோற்கடித்து தற்போதைய அரசாங்கம் 62 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றது.
மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்குவோம் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்குவோம் என்று கூறி வாக்கு கேட்டதனாலேயே இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி கிட்டியது.
மகிந்த ராஜபக்சவை தோற்கடித்து மக்களின் வாக்குகளினால் தெரிவான இந்த அரசாங்கம் எந்த விதத்திலும் புண்ணியத்திற்கு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அல்ல.
ஐக்கிய தேசியக் கட்சி எப்போது தனக்கு உரித்தாகாத எதனையும் பலவந்தமாக பெற்றுக்கொண்டதில்லை.
ரணில் விக்ரமசிங்க பிரதமராவதை விரும்பவில்லை என்றால் ஜனவரி 8ம் திகதி மக்கள் புதிய அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்தியிருக்க மாட்டார்கள்.
டிலான் பெரேரா தனது புண்ணிய கதை மூலம் தனது நிலைமையை வெளிப்படுத்திக்கொண்டு விட்டார்.
டிலான் பெரேரா தற்போதைய அரசாங்கத்தில் பெற்றிருப்பது புண்ணிய அமைச்சர் பதவி.
டிலான் பெரேரா, மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக செயற்பட்டு விட்டு தற்பொழுது தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சராக இருந்து வருகிறார் எனவும் ஹரின் பெர்ணான்டோ கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அமைச்சு பதவியை பெற்றதும் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது!– ஹரின் பெர்னாண்டோ
» பிரதி அமைச்சு பதவியை பொறுப்பேற்க மறுக்கும் திஸ்ஸ
» எஸ்.பியின் அமைச்சு பதவியை சித்தரிக்கும் ஹிருனிக்கா: எதிர்க்கும் சந்திரிக்கா
» பிரதி அமைச்சு பதவியை பொறுப்பேற்க மறுக்கும் திஸ்ஸ
» எஸ்.பியின் அமைச்சு பதவியை சித்தரிக்கும் ஹிருனிக்கா: எதிர்க்கும் சந்திரிக்கா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum