Top posting users this month
No user |
Similar topics
ஜூன் மாத இறுதியில் கலப்பு முறையில் பொதுத்தேர்தல்! தேசிய நிறைவேற்று சபை தீர்மானம்
Page 1 of 1
ஜூன் மாத இறுதியில் கலப்பு முறையில் பொதுத்தேர்தல்! தேசிய நிறைவேற்று சபை தீர்மானம்
எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் பொதுத்தேர்தலை நடத்த தேசிய நிறைவேற்று சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் மே மாதம் முதலாம் வாரத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளது.
இந்தநிலையில் தேர்தலின்போது சீர்திருத்தத்தின்கீழ் விருப்புத் தெரிவு வாக்குகள் ரத்து செய்யப்பட்டு தொகுதிவாரி மற்றும் விகிதாசாரமுறை பின்பற்றப்படவுள்ளது.
இதற்கமைய தேர்தல் சீர்திருத்த சட்டமூலம் இந்த மாதத்துக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இன்று கூடிய தேசிய நிறைவேற்று சபைக் கூட்டத்தில் இந்த விடயங்கள் தொடர்பில் உத்தேச தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளர்.
இதன்படி எதிர்வரும் மே மாதம் முதலாம் வாரத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளது.
இந்தநிலையில் தேர்தலின்போது சீர்திருத்தத்தின்கீழ் விருப்புத் தெரிவு வாக்குகள் ரத்து செய்யப்பட்டு தொகுதிவாரி மற்றும் விகிதாசாரமுறை பின்பற்றப்படவுள்ளது.
இதற்கமைய தேர்தல் சீர்திருத்த சட்டமூலம் இந்த மாதத்துக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இன்று கூடிய தேசிய நிறைவேற்று சபைக் கூட்டத்தில் இந்த விடயங்கள் தொடர்பில் உத்தேச தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தேசிய நிறைவேற்று குழுவின் இறுதி தீர்மானம்
» மோசடிகாரர்கள் தொடர்பான விசாரணையை விரைவுபடுத்த தேசிய நிறைவேற்று குழு தீர்மானம்!
» தேசிய விசாரணை பொறிமுறைக்கான பணிகள் மாத இறுதியில் ஆரம்பம்
» மோசடிகாரர்கள் தொடர்பான விசாரணையை விரைவுபடுத்த தேசிய நிறைவேற்று குழு தீர்மானம்!
» தேசிய விசாரணை பொறிமுறைக்கான பணிகள் மாத இறுதியில் ஆரம்பம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum