Top posting users this month
No user |
மகிந்தவின் பேய்கள் மைத்திரி அரசை வீழ்த்த முயற்சி: திலிப் வெதாரச்சி
Page 1 of 1
மகிந்தவின் பேய்கள் மைத்திரி அரசை வீழ்த்த முயற்சி: திலிப் வெதாரச்சி
ஐக்கிய தேசியக் கட்சி கடந்த ஜனவரி மாதத்தின் பின்னர் அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் பேய்கள் எங்கள் அரசை வீழ்த்துவதற்கு முயற்சித்து வருகின்றன என மீன்பிடித்துறை இராஜாங்க அமைச்சர் திலிப் வெதாரச்சி தெரிவித்துள்ளார்.
நாரா நிறுவனத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்க அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் முயற்சியால், 10 வருடங்களாக நாட்டை ஆட்சி செய்த மகிந்த ராஜபக்சவின் மோசடியான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர முடிந்துள்ளது.
கடந்த 20 வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு நேர்ந்த அநீதிகளை தொடர அனுமதிக்க முடியாது.
எந்த சவால் வந்தாலும் கட்சியின் உறுப்பினர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தூய்மையான ஆட்சியை ஏற்படுத்தி அதன் ஊடாக நாட்டு மக்களின் சகல தேவைகளையும் முடிந்தளவில் பூர்த்தி செய்து கொடுக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாரா நிறுவனத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்க அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் முயற்சியால், 10 வருடங்களாக நாட்டை ஆட்சி செய்த மகிந்த ராஜபக்சவின் மோசடியான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர முடிந்துள்ளது.
கடந்த 20 வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு நேர்ந்த அநீதிகளை தொடர அனுமதிக்க முடியாது.
எந்த சவால் வந்தாலும் கட்சியின் உறுப்பினர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தூய்மையான ஆட்சியை ஏற்படுத்தி அதன் ஊடாக நாட்டு மக்களின் சகல தேவைகளையும் முடிந்தளவில் பூர்த்தி செய்து கொடுக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum