Top posting users this month
No user |
சிறையில் உள்ள பசிலை நலம் விசாரிக்கச் சென்ற முன்னாள் அமைச்சர்கள்
Page 1 of 1
சிறையில் உள்ள பசிலை நலம் விசாரிக்கச் சென்ற முன்னாள் அமைச்சர்கள்
நிதி மோசடிப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் இருக்கும் முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்சவை பார்வையிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சென்றுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன மற்றும் டளஸ் அழகப்பெரும ஆகிய இருவருமே சிறைக்கு சென்று பசில் ராஜபக்சவை நலம் விசாரித்துள்ளனர்.
பசில் ராஜபக்ச தற்போது வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவரை எதிர்வரும் மே மாதம் 5ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவல நீதவான் நேற்று உத்தரவிட்டிருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன மற்றும் டளஸ் அழகப்பெரும ஆகிய இருவருமே சிறைக்கு சென்று பசில் ராஜபக்சவை நலம் விசாரித்துள்ளனர்.
பசில் ராஜபக்ச தற்போது வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவரை எதிர்வரும் மே மாதம் 5ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவல நீதவான் நேற்று உத்தரவிட்டிருந்தார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum