Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


செம்மரக்கடத்தலில் சிக்கவுள்ள பிரபல நடிகர் யார்? வெளியான பரபரப்பு தகவல்கள்

Go down

செம்மரக்கடத்தலில் சிக்கவுள்ள பிரபல நடிகர் யார்? வெளியான பரபரப்பு தகவல்கள் Empty செம்மரக்கடத்தலில் சிக்கவுள்ள பிரபல நடிகர் யார்? வெளியான பரபரப்பு தகவல்கள்

Post by oviya Wed Apr 22, 2015 3:03 pm

செம்மரக் கடத்தல் விவகாரத்தில் ஒரு நடிகர் சிக்கியிருப்பதாக பரபரப்புத் தகவல்கள் கிளம்பியுள்ளன.
செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் நடிகர் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகரா அல்லது ஆந்திராவைச் சேர்ந்தவரா என்று தெரியவில்லை

ஆனால் செம்மரக் கடத்தல் விவகாரத்தில் நடிகர் ஒருவரைப் பொலிஸார் பிடித்து விசாரித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆந்திரப் பொலிசார் தரப்பிலும் இதுகுறித்து எந்தத் தகவலும் இல்லை. இதனால் இந்த விவகாரத்தில் தற்போது குழப்பம் அதிகரித்துள்ளது.

நடிகர் சரவணன் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார்

செம்மரக்கடத்தல் வழக்கில் தன் பெயர் பரப்பபடுவது குறித்து நடிகர் சரவணன் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கவுள்ளார்.

திருப்பதி அருகே செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்களை ஆந்திர அதிரடிப்படை பொலிசார் சுட்டுக்கொன்றனர்.

தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் பொலிசார் தீவிர விசாரணையிலும் கைது நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவரும் நேரத்தில் நடிகர் சரவணனையும்கைது செய்துள்ளதாக வலைத்தளங்களில் தகவல் பரவியுள்ளது.

இந்நிலையில், செம்மரக்கட்டை கடத்தல் விவகாரத்தில் தேவையில்லாமல் தன் பெயரை பரப்பி வருவதாக நடிகர் சரவணன் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று அவர் இது தொடர்பாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum