Top posting users this month
No user |
மீரியபெத்தையில் மீண்டும் மண்சரிவு அபாயம்!
Page 1 of 1
மீரியபெத்தையில் மீண்டும் மண்சரிவு அபாயம்!
பதுளை கொஸ்லாந்த மீரியபெத்த பிரதேசத்தில் மீண்டும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.
அம்பிட்டிகந்த தோட்டத்தைச் சேர்ந்த மக்களே மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரியவருகின்றது.
கடந்த 20ம் திகதி இரவு பெய்த கடும் மழையினால் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.
இவ்வனர்த்தம் காரணமாக அப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்த 11 குடும்பங்களைச் சேர்ந்த 28 பேர் அம்பிட்டிகந்த தமிழ் பாடசாலையில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மண்சரிவு அபாயத்தை கட்டுப்படுத்த தியத்தலாவை இராணுவ முகாமைச் சேர்ந்த படையினரைக் கொண்டு வடிந்தோடும் நீரினை வேறு பகுதிகளுக்கு திசை திருப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மீரியபெத்தையில் இடம்பெற்ற பாரிய மண்சரிவு அனர்த்தம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கொல்லப்பட்டிருந்ததுடன், பாரியளவில் பொருட் சேதங்களும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அம்பிட்டிகந்த தோட்டத்தைச் சேர்ந்த மக்களே மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரியவருகின்றது.
கடந்த 20ம் திகதி இரவு பெய்த கடும் மழையினால் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.
இவ்வனர்த்தம் காரணமாக அப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்த 11 குடும்பங்களைச் சேர்ந்த 28 பேர் அம்பிட்டிகந்த தமிழ் பாடசாலையில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மண்சரிவு அபாயத்தை கட்டுப்படுத்த தியத்தலாவை இராணுவ முகாமைச் சேர்ந்த படையினரைக் கொண்டு வடிந்தோடும் நீரினை வேறு பகுதிகளுக்கு திசை திருப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மீரியபெத்தையில் இடம்பெற்ற பாரிய மண்சரிவு அனர்த்தம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கொல்லப்பட்டிருந்ததுடன், பாரியளவில் பொருட் சேதங்களும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum