Top posting users this month
No user |
Similar topics
கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் மக்கள் சந்திப்பில்!
Page 1 of 1
கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் மக்கள் சந்திப்பில்!
கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இலுக்கு மற்றும் ஈரளக்குளம் பிரதேசங்களுக்கு கிழக்கு மாகாண விவசாய கால்நடை அமைச்சர் கி.துரைராஜசிங்கம் விஜயம் மேற்கொண்டு மக்கள் சந்திப்பில் ஈடுப்பட்டார்.
இதன்போது மேற்படி பிரதேங்களில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரினால் கலந்துரையாடப்பட்டதுடன், முக்கிய விடயங்களான விவசாய காணிகள் இன்மை, விவசாய கிணறுகள் அமைத்தல், யானைகளுக்கு வேலிகள் அமைத்தல் மற்றும் பாதிக்கப்பட்ட சிலருக்கு வீடுகள் வழங்கப்படாமை, குளங்கள் புனரமைத்தல், கால்வாய்கள் திருத்துதல் போன்ற பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
இதன் போது உரையாற்றிய அமைச்சர், எமது மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்போது கரிசனையுடன் இருக்கின்றது.
தற்போது எமது சமூகத்திற்கு தேவையான ஒரு விடயமாக கல்வி இருக்கின்றது. இதனை எமது சிறுவர்கள் சிரத்தையோடு பெற்றுக்கொள்ளவேண்டும்.இதற்கு பெற்றோர்கள் கல்வி சமூகத்துடன் உறுதுணையாக செயற்படவேண்டும்.
கஸ்டங்களுக்கு மத்தியில் பிள்ளைகளை கற்பிக்க வேண்டும். ஏனெனில் இவ்வாறான கிராம புறங்களில் தான் மாணவர்களின் கல்வித் திறன் அதிகமாக இருக்கின்றது. இருப்பினும் அவர்களுக்கான ஊக்குவிப்பு குறைவாகவே காணப்படுகின்றது.
இவ்வாறான நிலைகள் மாற வேண்டும் நாமும் அதற்கு உறுதுணையாக இருப்போம். மேற்கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் என்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்த முனைவேன் என்று தெரிவித்தார்.
இதன்போது மேற்படி பிரதேங்களில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரினால் கலந்துரையாடப்பட்டதுடன், முக்கிய விடயங்களான விவசாய காணிகள் இன்மை, விவசாய கிணறுகள் அமைத்தல், யானைகளுக்கு வேலிகள் அமைத்தல் மற்றும் பாதிக்கப்பட்ட சிலருக்கு வீடுகள் வழங்கப்படாமை, குளங்கள் புனரமைத்தல், கால்வாய்கள் திருத்துதல் போன்ற பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
இதன் போது உரையாற்றிய அமைச்சர், எமது மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்போது கரிசனையுடன் இருக்கின்றது.
தற்போது எமது சமூகத்திற்கு தேவையான ஒரு விடயமாக கல்வி இருக்கின்றது. இதனை எமது சிறுவர்கள் சிரத்தையோடு பெற்றுக்கொள்ளவேண்டும்.இதற்கு பெற்றோர்கள் கல்வி சமூகத்துடன் உறுதுணையாக செயற்படவேண்டும்.
கஸ்டங்களுக்கு மத்தியில் பிள்ளைகளை கற்பிக்க வேண்டும். ஏனெனில் இவ்வாறான கிராம புறங்களில் தான் மாணவர்களின் கல்வித் திறன் அதிகமாக இருக்கின்றது. இருப்பினும் அவர்களுக்கான ஊக்குவிப்பு குறைவாகவே காணப்படுகின்றது.
இவ்வாறான நிலைகள் மாற வேண்டும் நாமும் அதற்கு உறுதுணையாக இருப்போம். மேற்கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் என்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்த முனைவேன் என்று தெரிவித்தார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கிழக்கு மாகாண எழுச்சி கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பங்கேற்பு
» வடமாகாண பனை அபிவிருத்தி வாரம் பிரகடனம்! மாகாண விவசாய அமைச்சர் அறிவிப்பு
» சித்தாண்டியில் மக்கள் சந்திப்பில் ஈடுப்பட்ட கூட்டமைப்பினர்!
» வடமாகாண பனை அபிவிருத்தி வாரம் பிரகடனம்! மாகாண விவசாய அமைச்சர் அறிவிப்பு
» சித்தாண்டியில் மக்கள் சந்திப்பில் ஈடுப்பட்ட கூட்டமைப்பினர்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum