Top posting users this month
No user |
Similar topics
வசதிகள் கிடைக்க துன்பங்கள் நீங்க, செல்ல வேண்டிய கோவில்கள் பரிகாரம்
Page 1 of 1
வசதிகள் கிடைக்க துன்பங்கள் நீங்க, செல்ல வேண்டிய கோவில்கள் பரிகாரம்
தாமிரபரணி ஆற்றங்கரையில் தாமரை மலர்கள் வழிபட்ட ஊர்களில் சிவாலயங்கள் இருக்கின்றன. இந்த ஒன்பது ஊர்களும் நவ கைலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் முதல் மூன்று ஊர்களான பாப நாசம், சேரன் மகாதேவி, கோடக நல்லூர் ஆகிய இடங்கள் மேலக்கைலாயங்கள் என்றும், அடுத்த மூன்று ஊர்களான குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம் ஆகியவை நடுக்கைலாயங்கள் என்றும், கடைசி மூன்று ஊர்களான தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம் கீழ்க்கைலாயங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
இந்த நவ கைலாய ஊர்களிலுள்ள சிவாலயங்களில் வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கும் என்று இந்துமத புராணங்கள் சொல்கின்றன. தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றங்கரையில் இந்த நவ கைலாயக் கோவில்கள் உள்ள ஒன்பது ஊர்களும் இருக்கிறது. நவ கைலாயங்களுக்குச் சென்று சிவபெருமானை வழிபட்டு நம் பாவங்கள் நீங்கபெற்று, அனைத்து நற்பலனையும் பெறுவோம்.
இந்த நவ கைலாய ஊர்களிலுள்ள சிவாலயங்களில் வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கும் என்று இந்துமத புராணங்கள் சொல்கின்றன. தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றங்கரையில் இந்த நவ கைலாயக் கோவில்கள் உள்ள ஒன்பது ஊர்களும் இருக்கிறது. நவ கைலாயங்களுக்குச் சென்று சிவபெருமானை வழிபட்டு நம் பாவங்கள் நீங்கபெற்று, அனைத்து நற்பலனையும் பெறுவோம்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அனைத்து விதமான தோஷங்களை போக்கி பரிகாரம் செய்யும் கோவில்கள்
» குடும்பத்தில் ஒரே ராசி கொண்ட இரண்டிற்கும் மேற்பட்டோர் செய்ய வேண்டிய பரிகாரம்
» தோல் நோய்கள் நீங்க பரிகாரம்
» குடும்பத்தில் ஒரே ராசி கொண்ட இரண்டிற்கும் மேற்பட்டோர் செய்ய வேண்டிய பரிகாரம்
» தோல் நோய்கள் நீங்க பரிகாரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum