Top posting users this month
No user |
செவ்வாய் தோஷ ஸ்லோகம்
Page 1 of 1
செவ்வாய் தோஷ ஸ்லோகம்
கடும் செவ்வாய் தோஷத்தால் பெண்களுக்கு திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் தடைபடும்.vதிருமணம் முடிந்தாலும் பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும். செவ்வாய்தோஷம் பாதிப்பு உடையவர்கள் மண் கலயத்தில் கும்பம் வைத்து தேங்காய்க்கு பதிலாக வாழை பூவை வைத்து மல்லிகை பூவை கொண்டு 1008 உரு
‘ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்”
என்று செவ்வாய்கிழமை செவ்வாய் ஓரையில் ஜெபித்து (7 வாரம்) கடல் மற்றும் ஆற்று தண்ணீரில் வாழை பூவை விட்டு விட உடனே செவ்வாய்தோஷம் விலகும்.
‘ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்”
என்று செவ்வாய்கிழமை செவ்வாய் ஓரையில் ஜெபித்து (7 வாரம்) கடல் மற்றும் ஆற்று தண்ணீரில் வாழை பூவை விட்டு விட உடனே செவ்வாய்தோஷம் விலகும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum