Top posting users this month
No user |
Similar topics
குழந்தைகள் நல்ல குழந்தைகளாக வளர சொல்ல வேண்டிய மந்திரம்
Page 1 of 1
குழந்தைகள் நல்ல குழந்தைகளாக வளர சொல்ல வேண்டிய மந்திரம்
குழந்தைகளை ஒழுக்கமுடையவர்களாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் அனைத்து பெற்றோர்களுக்கும் இருக்கும்.கீழ்க்கண்ட ஸ்லோகமான அபிராமி ஸ்லோகத்தை சிறு குழந்தைகளை தினமும் பூஜையறையில் சொல்ல வைத்தால் குழந்தைகள் நல்ல குழந்தைகளாக வளரும் என்பது நம்பிக்கை.
தஞ்சம் பிறிதில்லை ஈதல்ல தென்றுன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றி லேன்ஒற்றை நீள்சிலையும்,
அஞ்சம்பம் இக்கு அலர் ஆகநின் றாய் அறியார் எனினும்
பஞ்சஞ்சும் மெல்லடியார் அடி யார்பெற்ற பாலரையே.
தஞ்சம் பிறிதில்லை ஈதல்ல தென்றுன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றி லேன்ஒற்றை நீள்சிலையும்,
அஞ்சம்பம் இக்கு அலர் ஆகநின் றாய் அறியார் எனினும்
பஞ்சஞ்சும் மெல்லடியார் அடி யார்பெற்ற பாலரையே.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சித்தர்களின் அருள் கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம்
» வீட்டில் இருந்து வெளியே செல்லும்போது சொல்ல வேண்டிய மந்திரம்
» கடக ராசிக்காரர்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
» வீட்டில் இருந்து வெளியே செல்லும்போது சொல்ல வேண்டிய மந்திரம்
» கடக ராசிக்காரர்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum