Top posting users this month
No user |
Similar topics
மகிந்தவின் ஊடக பிரிவு செயலாளரிடம் விசாரணை
Page 1 of 1
மகிந்தவின் ஊடக பிரிவு செயலாளரிடம் விசாரணை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பிரிவின் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட, இன்று காலை கொழும்பு, நிதி குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
CSN தொலைக்காட்சி அலைவரிசையில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் இன்று அழைக்கப்பட்டிருந்தார்.
சீ.எஸ்.என். தொலைக்காட்சியின் ஆரம்ப நிறுவனராக ரொஹான் வெலிவிட்ட செயற்பட்டிருந்தார்.
CSN தொலைக்காட்சி அலைவரிசையை ஆரம்பிப்பதற்கு எவ்வாறு நிதி பெறப்பட்டது என்பது தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக ரொஹான் வெலிவிட்ட, நிதி குற்றத்தடுப்பு பிரிவுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
CSN தொலைக்காட்சி அலைவரிசையில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் இன்று அழைக்கப்பட்டிருந்தார்.
சீ.எஸ்.என். தொலைக்காட்சியின் ஆரம்ப நிறுவனராக ரொஹான் வெலிவிட்ட செயற்பட்டிருந்தார்.
CSN தொலைக்காட்சி அலைவரிசையை ஆரம்பிப்பதற்கு எவ்வாறு நிதி பெறப்பட்டது என்பது தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக ரொஹான் வெலிவிட்ட, நிதி குற்றத்தடுப்பு பிரிவுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பசிலின் செயலாளரிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை
» நிதி குற்றவியல் விசாரணை பிரிவு கலைக்கப்படும் சாத்தியம்
» நாமல் ராஜபக்சவுக்கு நிதி மோசடி விசாரணை பிரிவு அழைப்பு
» நிதி குற்றவியல் விசாரணை பிரிவு கலைக்கப்படும் சாத்தியம்
» நாமல் ராஜபக்சவுக்கு நிதி மோசடி விசாரணை பிரிவு அழைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum