Top posting users this month
No user |
Similar topics
ஸ்ரீ.சு.கவின் நடவடிக்கையில் மைத்திரி அதிருப்தி: கூட்டணியாக செயற்படுமாறு ஹக்கீம் வலியுறுத்து
Page 1 of 1
ஸ்ரீ.சு.கவின் நடவடிக்கையில் மைத்திரி அதிருப்தி: கூட்டணியாக செயற்படுமாறு ஹக்கீம் வலியுறுத்து
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 400 பில்லியன் ரூபாய்களுக்கான திறைசேரி உண்டியல் பிரேரணையின் போது எதிர்த்து வாக்களித்தமை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்
ஜனாதிபதியின் பாகிஸ்தான் விஜயத்தின் பின்னர் இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பு ஒன்றின்போதே இந்த அதிருப்தியை அவர் வெளியிட்டுள்ளார்.
இந்த செயலால் ஆகப்போவது ஒன்றும் இல்லை என்று மைத்திரிபால குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 19வது அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது முதலாவது உரையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிகழ்த்த வேண்டும் என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் யோசனை ஒன்றை முன்வைத்தார்.
இதனால் 19வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவை பெற்றுக்கொள்ள உதவும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொதுத்தேர்தலிலும் ஜனாதிபதி தேர்தலை போன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஐக்கிய தேசியக்கட்சியும் இணைந்துப் போட்டியிட வேண்டும் என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை ஒன்றை முன்வைத்ததுடன், இது தொடர்பில் எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
இதற்கிடையில் நடைமுறை தேசிய அரசாங்கத்தின் முரண்பாடுகள் குறித்து கொழும்பில் உள்ள இராஜதந்திர தரப்புக்களில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பாகிஸ்தான் விஜயத்தின் பின்னர் இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பு ஒன்றின்போதே இந்த அதிருப்தியை அவர் வெளியிட்டுள்ளார்.
இந்த செயலால் ஆகப்போவது ஒன்றும் இல்லை என்று மைத்திரிபால குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 19வது அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது முதலாவது உரையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிகழ்த்த வேண்டும் என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் யோசனை ஒன்றை முன்வைத்தார்.
இதனால் 19வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவை பெற்றுக்கொள்ள உதவும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொதுத்தேர்தலிலும் ஜனாதிபதி தேர்தலை போன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஐக்கிய தேசியக்கட்சியும் இணைந்துப் போட்டியிட வேண்டும் என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை ஒன்றை முன்வைத்ததுடன், இது தொடர்பில் எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
இதற்கிடையில் நடைமுறை தேசிய அரசாங்கத்தின் முரண்பாடுகள் குறித்து கொழும்பில் உள்ள இராஜதந்திர தரப்புக்களில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» டக்ளஸ் கருணாவுக்கு மைத்திரி அரசில் இடமில்லை: ரணில்- மைத்திரி கருணாவை இணைத்து கொண்டதால் ஐ.தே.கட்சி அதிருப்தி
» ஸ்ரீ.சு.கவின் பிரதமர் வேட்பாளர் சமல் ராஜபக்சவா?
» ஸ்ரீ.சு.கவின் பிரதம வேட்பாளராக சந்திரிக்காவை நியமிக்க தீர்மானம்?
» ஸ்ரீ.சு.கவின் பிரதமர் வேட்பாளர் சமல் ராஜபக்சவா?
» ஸ்ரீ.சு.கவின் பிரதம வேட்பாளராக சந்திரிக்காவை நியமிக்க தீர்மானம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum