Top posting users this month
No user |
Similar topics
நாட்டில் ஆட்சி மாத்திரம் தான் கைமாறியுள்ளது,வேறு ஒன்றும் பெரிதாக மாறவில்லை: கலையரசன்
Page 1 of 1
நாட்டில் ஆட்சி மாத்திரம் தான் கைமாறியுள்ளது,வேறு ஒன்றும் பெரிதாக மாறவில்லை: கலையரசன்
கல்வியில் சகல அந்தஸ்த்துக்களையும் பெற்று உயர் பதவிகளுக்கு செல்லவேண்டியவர்களை நன்கு திட்டமிட்டு புறம்தள்ளிவிட்டு தமக்கு சாதகமானவர்களை உயர் பதவிகளுக்கு நியமித்தவர்களே இலங்கையின் பழைய அரசாங்கம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்துள்ளார்.
கல்முனை பாண்டிருப்பு விஸ்ணு மகாவித்தியாலயத்தின் சிறுவர்களுக்கான விளையாட்டுப்போட்டி வித்தியாலய அதிபர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் கலந்துக்கொண்டதுடன்,கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் ஜனாப் ஜலீல், பிரதிக்கல்விப்பணிப்பாளர் மயில்வாகனம், தமிழ்ப்பிரிவு கோட்டக்கல்வி அதிகாரி பி.ஜெகநாதன், மற்றும் பி.எஸ்.ஏ. இணைப்பாளர்,விளையாட்டுக்கு பொறுப்பான ஆசிரிய ஆலோசகர் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கல்முனை பாண்டிருப்பு விஸ்ணு மகாவித்தியாலயத்தின் சிறுவர்களுக்கான விளையாட்டுப்போட்டி வித்தியாலய அதிபர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் கலந்துக்கொண்டதுடன்,கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் ஜனாப் ஜலீல், பிரதிக்கல்விப்பணிப்பாளர் மயில்வாகனம், தமிழ்ப்பிரிவு கோட்டக்கல்வி அதிகாரி பி.ஜெகநாதன், மற்றும் பி.எஸ்.ஏ. இணைப்பாளர்,விளையாட்டுக்கு பொறுப்பான ஆசிரிய ஆலோசகர் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லை: வினோ நோகராதலிங்கம் விசனம்
» இந்த நாட்டில் ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தி தமிழ் மக்களே: த.கலையரசன்
» 20 வருடங்களாவது தற்போதைய ஆட்சி நாட்டில் நீடிக்கவேண்டும்: சந்திரிகா அவா
» இந்த நாட்டில் ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தி தமிழ் மக்களே: த.கலையரசன்
» 20 வருடங்களாவது தற்போதைய ஆட்சி நாட்டில் நீடிக்கவேண்டும்: சந்திரிகா அவா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum