Top posting users this month
No user |
தேர்தலில் வெற்றி பெற்று அரசியலமைப்பை திருத்தம் செய்வோம்: விஜயதாஸ ராஜபக்ச
Page 1 of 1
தேர்தலில் வெற்றி பெற்று அரசியலமைப்பை திருத்தம் செய்வோம்: விஜயதாஸ ராஜபக்ச
எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின் ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றியவுடன், புதிய அரசியல் யாப்பு திருத்தம் செய்யப்படும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சற்று நேரத்திற்கு முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உயர் நீதிமன்றம் சுதந்திரமாக தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும்,19ஆவது திருத்தம் குறித்து உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை முழுமையாக ஏற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
19வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் நியாயமான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக விஜயதாஸ ராஜபக்ச அங்கு கூறியுள்ளார்.
சற்று நேரத்திற்கு முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உயர் நீதிமன்றம் சுதந்திரமாக தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும்,19ஆவது திருத்தம் குறித்து உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை முழுமையாக ஏற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
19வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் நியாயமான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக விஜயதாஸ ராஜபக்ச அங்கு கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum