Top posting users this month
No user |
Similar topics
நீர்கொழும்பு கடலில் சுழியோடிய வெளிநாட்டு பெண் மரணம்!
Page 1 of 1
நீர்கொழும்பு கடலில் சுழியோடிய வெளிநாட்டு பெண் மரணம்!
நீர்கொழும்பு ஆழ்கடலில் சுழியோடிய இந்திய பெண்ணொருவர் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் பிரித்தானியா பிரஜையின் காதலி என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பிரித்தானிய காதலரும், இந்திய காதலியும் நீர்கொழும்பு ஆழ்கடல் பகுதியில் இன்று சுழியோடியுள்ளனர்.
இதன் போது ஒக்சிஜன் கொள்கலன் கழன்று சென்றதன் காரணமாக பெண் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கணக்காய்வாளர்களான இவர்கள் இருவரும் நீர்கொழும்பில் திருமணம் செய்து கொள்ளவிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த பெண் பிரித்தானியா பிரஜையின் காதலி என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பிரித்தானிய காதலரும், இந்திய காதலியும் நீர்கொழும்பு ஆழ்கடல் பகுதியில் இன்று சுழியோடியுள்ளனர்.
இதன் போது ஒக்சிஜன் கொள்கலன் கழன்று சென்றதன் காரணமாக பெண் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கணக்காய்வாளர்களான இவர்கள் இருவரும் நீர்கொழும்பில் திருமணம் செய்து கொள்ளவிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பேருவளை கடலில் குளிக்க சென்ற ஜேர்மன் பிரஜை மரணம்!
» சிறைக்குள் இருந்துகொண்டே வெளிநாட்டு ஆசைகாட்டி பணமோசடி! கில்லாடி ஆசாமிக்கு உதவிய பெண் கைது
» இரு வேறு விபத்துச் சம்பவங்கள்: நீர்கொழும்பு பொலிஸ் அதிகாரி உட்பட மூவர் பலி
» சிறைக்குள் இருந்துகொண்டே வெளிநாட்டு ஆசைகாட்டி பணமோசடி! கில்லாடி ஆசாமிக்கு உதவிய பெண் கைது
» இரு வேறு விபத்துச் சம்பவங்கள்: நீர்கொழும்பு பொலிஸ் அதிகாரி உட்பட மூவர் பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum