Top posting users this month
No user |
ரத்கம பிரதேச சபை தலைவரின் கொலையுடன் தொடர்புடைய நபர் பொலிஸில் சரண்
Page 1 of 1
ரத்கம பிரதேச சபை தலைவரின் கொலையுடன் தொடர்புடைய நபர் பொலிஸில் சரண்
ரத்கம பிரதேச சபையின் தலைவர் மனோஜ் மெண்டிஸின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.
பொடி லெசி என்ற சந்தேக நபரே இவ்வாறு களுத்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
கொலையுடன் தொடர்புடையவர் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு நபர் நேற்று காலி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
குறித்த சந்தேக நபரை விளக்க மறியலில் வைக்குமாறு காலி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கடந்த 23ம் திகதி மனோஜ் மெண்டிஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொடி லெசி என்ற சந்தேக நபரே இவ்வாறு களுத்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
கொலையுடன் தொடர்புடையவர் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு நபர் நேற்று காலி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
குறித்த சந்தேக நபரை விளக்க மறியலில் வைக்குமாறு காலி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கடந்த 23ம் திகதி மனோஜ் மெண்டிஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum