Top posting users this month
No user |
கல்முனை மாநகர சபை உறுப்பினரின் வாகனம் தீக்கிரை
Page 1 of 1
கல்முனை மாநகர சபை உறுப்பினரின் வாகனம் தீக்கிரை
கல்முனை மாநகர சபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எம்.றக்கீபினின் வாகனம் இன்று அதிகாலை இனம்தெரியாத நபர்களினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மருதமுனை - பெரிய நீலாவணையில் அமைந்துள்ள அவரது இல்லத்தின் முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
வாகனத்தின் ஒரு பகுதி முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப், கல்முனை மாநகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினராகவும் அக்கட்சியின் மருதமுனை பிரதேச அமைப்பாளராகவும் பதவி வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் கல்முனைப் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மருதமுனை - பெரிய நீலாவணையில் அமைந்துள்ள அவரது இல்லத்தின் முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
வாகனத்தின் ஒரு பகுதி முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப், கல்முனை மாநகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினராகவும் அக்கட்சியின் மருதமுனை பிரதேச அமைப்பாளராகவும் பதவி வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் கல்முனைப் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum