Top posting users this month
No user |
Similar topics
தடைக்கற்களை படிக்கற்களாக்கிய மைத்திரி அரசு
Page 1 of 1
தடைக்கற்களை படிக்கற்களாக்கிய மைத்திரி அரசு
மைத்திரிபால அரசாங்கம் தடைகளையும் தாண்டி சில வெற்றி படிகளை அடைந்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கிரியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மைத்திரி அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் பரவலான கருத்துக்கள், விமர்சனங்கள் இருந்த போதும், அரசாங்கத்திடமிருந்து பொது மக்கள் வெற்றியடைந்த சில விடயங்களும் காணப்படுகிறன.
ஐக்கிய தேசிய கட்சியின் மோசடியான சில உறுப்பினர்கள் தற்போது அமைச்சுப் பதவிகளை பெற்றுள்ள போதிலும் தற்போதைய அரசாங்கத்திடமிருந்து பொது மக்கள் சிற் சில நன்மைகளையும் பெற்றுள்ளனர்.
கடந்த காலங்களில் தமது சுய கருத்துக்களை வெளியிட முடியாமலும், விரும்பிய அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாமலுமான ஒரு அச்ச நிலை நாட்டில் காணப்பட்டது.
எனினும் தற்போது அந்த நிலைமை மாறி மக்கள் அச்சமின்றி தமது கருத்துக்களை வெளியிட்டு சுதந்திரமான ஒரு வாழ்வை வாழ்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கிரியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மைத்திரி அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் பரவலான கருத்துக்கள், விமர்சனங்கள் இருந்த போதும், அரசாங்கத்திடமிருந்து பொது மக்கள் வெற்றியடைந்த சில விடயங்களும் காணப்படுகிறன.
ஐக்கிய தேசிய கட்சியின் மோசடியான சில உறுப்பினர்கள் தற்போது அமைச்சுப் பதவிகளை பெற்றுள்ள போதிலும் தற்போதைய அரசாங்கத்திடமிருந்து பொது மக்கள் சிற் சில நன்மைகளையும் பெற்றுள்ளனர்.
கடந்த காலங்களில் தமது சுய கருத்துக்களை வெளியிட முடியாமலும், விரும்பிய அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாமலுமான ஒரு அச்ச நிலை நாட்டில் காணப்பட்டது.
எனினும் தற்போது அந்த நிலைமை மாறி மக்கள் அச்சமின்றி தமது கருத்துக்களை வெளியிட்டு சுதந்திரமான ஒரு வாழ்வை வாழ்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மைத்திரி அரசு அமெரிக்காவின் கைப்பாவையல்ல: கயந்த கருணாதிலக்க
» மகிந்தவுக்கும் பதவி வழங்கும் மைத்திரி - ரணில் அரசு!
» மஹிந்த விதித்த தடையை நீக்க மைத்திரி அரசு முடிவு
» மகிந்தவுக்கும் பதவி வழங்கும் மைத்திரி - ரணில் அரசு!
» மஹிந்த விதித்த தடையை நீக்க மைத்திரி அரசு முடிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum