Top posting users this month
No user |
Similar topics
கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட போஷாக்கு பொதிகளில் பாவனைக்குதவாத பொருட்கள்
Page 1 of 1
கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட போஷாக்கு பொதிகளில் பாவனைக்குதவாத பொருட்கள்
கினிகத்தேன பிரதேச செயலகத்திகத்தினால் நேற்று கர்ப்பிணி தாய்மார்களுக்கான போஷாக்கு பொதிகள் வழங்கும் நிகழ்வில் வழங்கப்பட்ட பொதிகளில் பாவனைக்குதவாத பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வென்சர் தோட்ட கர்ப்பிணி தாய்மார்கள் 150 பேருக்கு வழங்கப்பட்ட பொதிகளில் இருந்த நெத்தலி, கடலை, மற்றும் கௌப்பி போன்ற பொருட்கள் மனித பாவனைக்கு உதவாதவையாக இருந்ததாகவும் அவற்றை நீக்குவதற்கான நடவடிக்கைளை பொகவந்தலாவை பொது சுகாதார பரிசோதகர் பீ.கே.எல்.வசந்தவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கினிகத்தேனை பிரதேச செயலகத்தில் பல்நோக்குக் கூட்டுறவு சங்கத்தினால் வழங்கப்பட்ட 2000 ரூபாய் பெறுமதியான பொதியில் சிவப்பு அரிசி 3கிலோ கிராம், பதப்படுத்தப்பட்ட மீன் ரின்கள் 2, நெத்தலி 500 கிராம், கடலை 1 கிலோ, பயறு 1கிலோ, கௌபி 1 கிலோ, பருப்பு 500 கிராமும் கொண்ட பொதிகளை பெற்றுக்கொண்ட தாய்மார்கள் பாவனைக்கு உதவாதவை என பொது சுகாதார பரிசோதகரிடம் முன்வைத்த முறைப்பாட்டிற்கு பின்னர் குறித்த பொதிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.
பாவனைக்கு உதவாத பொருட்களை மீண்டும் குறித்த பல்நோக்குக் கூட்டுறவு சங்கத்திற்கே வழங்க நடவடிக்கை மேற்கொண்டதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
மேலும் பாவனைக்குதவாத பொருட்களை விநியோகித்ததை பற்றி குறித்த சங்கம் எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லையெனவும் எதிர்காலத்தில் கொடுக்கும் போஷாக்கு பொதிகளுக்கான பொருட்களை தனியார் வியாபார நிறுவனங்கள் மூலமாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வென்சர் தோட்ட கர்ப்பிணி தாய்மார்கள் 150 பேருக்கு வழங்கப்பட்ட பொதிகளில் இருந்த நெத்தலி, கடலை, மற்றும் கௌப்பி போன்ற பொருட்கள் மனித பாவனைக்கு உதவாதவையாக இருந்ததாகவும் அவற்றை நீக்குவதற்கான நடவடிக்கைளை பொகவந்தலாவை பொது சுகாதார பரிசோதகர் பீ.கே.எல்.வசந்தவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கினிகத்தேனை பிரதேச செயலகத்தில் பல்நோக்குக் கூட்டுறவு சங்கத்தினால் வழங்கப்பட்ட 2000 ரூபாய் பெறுமதியான பொதியில் சிவப்பு அரிசி 3கிலோ கிராம், பதப்படுத்தப்பட்ட மீன் ரின்கள் 2, நெத்தலி 500 கிராம், கடலை 1 கிலோ, பயறு 1கிலோ, கௌபி 1 கிலோ, பருப்பு 500 கிராமும் கொண்ட பொதிகளை பெற்றுக்கொண்ட தாய்மார்கள் பாவனைக்கு உதவாதவை என பொது சுகாதார பரிசோதகரிடம் முன்வைத்த முறைப்பாட்டிற்கு பின்னர் குறித்த பொதிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.
பாவனைக்கு உதவாத பொருட்களை மீண்டும் குறித்த பல்நோக்குக் கூட்டுறவு சங்கத்திற்கே வழங்க நடவடிக்கை மேற்கொண்டதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
மேலும் பாவனைக்குதவாத பொருட்களை விநியோகித்ததை பற்றி குறித்த சங்கம் எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லையெனவும் எதிர்காலத்தில் கொடுக்கும் போஷாக்கு பொதிகளுக்கான பொருட்களை தனியார் வியாபார நிறுவனங்கள் மூலமாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மட்டக்களப்பு நகரில் சுகாதார பிரிவினால் பெருமளவான பாவனைக்குதவாத பொருட்கள் மீட்பு
» கர்ப்பிணி தாய்மார்களுக்கு புழுக்கள் அடங்கிய பொருட்களை வழங்கிய மூவருக்கு விடுதலை- சாரதி கைது
» முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட குடிநீரில் பாம்பு: சத்தீஸ்கரில் பரபரப்பு
» கர்ப்பிணி தாய்மார்களுக்கு புழுக்கள் அடங்கிய பொருட்களை வழங்கிய மூவருக்கு விடுதலை- சாரதி கைது
» முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட குடிநீரில் பாம்பு: சத்தீஸ்கரில் பரபரப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum