Top posting users this month
No user |
சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்ய அனுமதிக்க முடியாது – ஜனக பண்டார தென்னக்கோன்
Page 1 of 1
சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்ய அனுமதிக்க முடியாது – ஜனக பண்டார தென்னக்கோன்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்ய அனுமதிக்க முடியாது என கட்சியின் சிரேஸ்ட துணைத் தலைவர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை துண்டு துண்டாக பிளவடையச் செய்ய அனுமதிக்க முடியாது.
அரசியல் ரீதியில் நிர்க்கதியாகியுள்ள சிறு குழுவினரின் தேவைக்காக கட்சியை பலவீனப்படுத்தி கட்சியை பிளவடையச் செய்தால் அதன் ஊடாக தங்களது அரசியல் வாழ்க்கையே சீரழியும்.
எவரேனும் தனது சொந்த அரசியல் பிரச்சினைகளுக்காக கட்சியை பலவீனப்படுத்த முயற்சித்தால், அது ஐக்கிய தேசியக் கட்சியின் தேவைகளுக்காகவே செய்யப்படும் முயற்சியாக கருதப்பட வேண்டும். தூய சுதந்திரக் கட்சியினர் இந்த நோக்கங்களுக்கு இடமளிக்க முடியாது.
அவ்வாறு எவரேனும் செய்ய முயற்சித்தால் அது அரசியல் ரீதியான தற்கொலையாகவே கருதப்பட வேண்டும். எங்களது நோக்கம் அனைவரையும் இணைத்துக் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கமொன்றை அமைத்தலாகும்.
அந்த அரசாங்கத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இணைந்து கொள்ள முடியும்.
அவர் தொடர்பில் எமக்கு எவ்வித முரண்பாடுகளும் கிடையாது என ஜனக பண்டார தென்னக்கொன் சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை துண்டு துண்டாக பிளவடையச் செய்ய அனுமதிக்க முடியாது.
அரசியல் ரீதியில் நிர்க்கதியாகியுள்ள சிறு குழுவினரின் தேவைக்காக கட்சியை பலவீனப்படுத்தி கட்சியை பிளவடையச் செய்தால் அதன் ஊடாக தங்களது அரசியல் வாழ்க்கையே சீரழியும்.
எவரேனும் தனது சொந்த அரசியல் பிரச்சினைகளுக்காக கட்சியை பலவீனப்படுத்த முயற்சித்தால், அது ஐக்கிய தேசியக் கட்சியின் தேவைகளுக்காகவே செய்யப்படும் முயற்சியாக கருதப்பட வேண்டும். தூய சுதந்திரக் கட்சியினர் இந்த நோக்கங்களுக்கு இடமளிக்க முடியாது.
அவ்வாறு எவரேனும் செய்ய முயற்சித்தால் அது அரசியல் ரீதியான தற்கொலையாகவே கருதப்பட வேண்டும். எங்களது நோக்கம் அனைவரையும் இணைத்துக் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கமொன்றை அமைத்தலாகும்.
அந்த அரசாங்கத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இணைந்து கொள்ள முடியும்.
அவர் தொடர்பில் எமக்கு எவ்வித முரண்பாடுகளும் கிடையாது என ஜனக பண்டார தென்னக்கொன் சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum