Top posting users this month
No user |
ஜனாதிபதியாகும் முயற்சியில் சம்பிக்க ரணவக்க: நிர்மால் ரஞ்சித் தேவசிறி குற்றச்சாட்டு
Page 1 of 1
ஜனாதிபதியாகும் முயற்சியில் சம்பிக்க ரணவக்க: நிர்மால் ரஞ்சித் தேவசிறி குற்றச்சாட்டு
மின்வலு மற்றும் எரிபொருள் அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க கூட்டணியின் தலைவராகி ஜனாதிபதியாக முயற்சிப்பதாக கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒருவேளை சம்பிக்க எதிர்பார்ப்பது நடந்து விட்டால், மகிந்த ராஜபக்சவை விட பயங்கரமான கொடுங்கோலாளராக உருவாகிவிடுவாரென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மற்றையவைகளை விட நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரம் ஒழிக்கப்படும் என எண்ணினேன். நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதன் மூலமே அரசாங்கம் பாதுகாக்கப்படுகின்றது.
எனவே ஜனாதிபதி அதிகாரம் நீக்கப்பட வேண்டும். ரணில் நிலைக்க வேண்டும் என்றால் அதிகாரம் குறைக்கப்பட வேண்டும் என கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒருவேளை சம்பிக்க எதிர்பார்ப்பது நடந்து விட்டால், மகிந்த ராஜபக்சவை விட பயங்கரமான கொடுங்கோலாளராக உருவாகிவிடுவாரென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மற்றையவைகளை விட நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரம் ஒழிக்கப்படும் என எண்ணினேன். நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதன் மூலமே அரசாங்கம் பாதுகாக்கப்படுகின்றது.
எனவே ஜனாதிபதி அதிகாரம் நீக்கப்பட வேண்டும். ரணில் நிலைக்க வேண்டும் என்றால் அதிகாரம் குறைக்கப்பட வேண்டும் என கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி மேலும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum