Top posting users this month
No user |
விசாரணை முடியும் வரை மத்திய வங்கி ஆளுனருக்கு விடுமுறை
Page 1 of 1
விசாரணை முடியும் வரை மத்திய வங்கி ஆளுனருக்கு விடுமுறை
திறைசேரி பிணைப் பத்திரங்கள் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையும் வரை, மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் விடுப்பில் செல்லவுள்ளார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று ஆற்றிய விஷேட உரையின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் இலங்கை மத்திய வங்கியினால் விற்பனை செய்யப்பட்ட திறைசேரி பிணைப் பத்திரங்கள் தொடர்பில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்த விசாரணைகளுக்காக அண்மையில் மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவுக்கு காமினி பிடிபான தலைவராக நியமிக்கப்பட்டதோடு, மகேஷ் களுகம்பிடிய மற்றும் சந்திமால் மென்டிஸ் ஆகியோரும் இதில் அங்கத்துவம் வகிக்கின்றனர்.
பாராளுமன்றத்தில் இன்று ஆற்றிய விஷேட உரையின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் இலங்கை மத்திய வங்கியினால் விற்பனை செய்யப்பட்ட திறைசேரி பிணைப் பத்திரங்கள் தொடர்பில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்த விசாரணைகளுக்காக அண்மையில் மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவுக்கு காமினி பிடிபான தலைவராக நியமிக்கப்பட்டதோடு, மகேஷ் களுகம்பிடிய மற்றும் சந்திமால் மென்டிஸ் ஆகியோரும் இதில் அங்கத்துவம் வகிக்கின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum