Top posting users this month
No user |
Similar topics
தாய்லாந்து தூதுவராக சேனுகாவை நியமித்தமைக்கு ஜே.வி.பி எதிர்ப்பு
Page 1 of 1
தாய்லாந்து தூதுவராக சேனுகாவை நியமித்தமைக்கு ஜே.வி.பி எதிர்ப்பு
தாய்லாந்து தூதுவராக சேனுகா செனவிரட்னவை நியமித்தமைக்கு ஜே.வி.பி கட்சிஎதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
சேனுகாவை இராஜதந்திர பதவியில் அமர்த்தியமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் நேற்று குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது தெரிவித்துள்ளார்.
சேனுகா மீது பாரியளவில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜெனீவா தூதரகத்தின் புனரமைப்பு பணிகளின் போது ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த விசாரணைகள் பூர்த்தியானதன் பின்னர் பதவி வழங்கியிருக்கலாம்.
முன்னாள் வெளிவிவகார கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுடன் இணைந்து மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தி அதன் பின்னர் பதவிகளை வழங்கினால் அதில் தவறில்லை.
எனினும் பாரிய குற்றம் சுமத்தப்பட்ட ஒருவருக்கு எவ்வித விசாரணையும் இன்றி இவ்வாறு பதவி வழங்கியது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
சேனுகாவிற்கு எதிராக ஜே.வி.பி எதிர்ப்பு!
ஜெனிவாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் சேனுகா செனவிரட்னவை தாய்லாந்துக்கான இலங்கை தூதுவராக நியமித்தமை நல்லொழுக்கத்திற்கு எதிரான செயல் என ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
வெளிவிவகார அமைச்சின் செயலாளராக பணியாற்றிய சேனுகா செனவிரட்னவை, புதிய அரசாங்கம், தாய்லாந்துக்கான தூதுவராக நியமித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு ஜெனிவாவில் உள்ள தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டதில் மோசடிகளை செய்துள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் சேனுகாக செனவிரட்ன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சேனுகாக செனவிரட்னவிற்கு பின்னர், ஜெனிவாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்ட தமரா குணநாயகம் வெளியிட்ட தகவல்கள் மூலமே சேனுகாவின் மோசடி அம்பலத்திற்கு வந்தது.
சேனுகாவை இராஜதந்திர பதவியில் அமர்த்தியமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் நேற்று குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது தெரிவித்துள்ளார்.
சேனுகா மீது பாரியளவில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜெனீவா தூதரகத்தின் புனரமைப்பு பணிகளின் போது ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த விசாரணைகள் பூர்த்தியானதன் பின்னர் பதவி வழங்கியிருக்கலாம்.
முன்னாள் வெளிவிவகார கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுடன் இணைந்து மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தி அதன் பின்னர் பதவிகளை வழங்கினால் அதில் தவறில்லை.
எனினும் பாரிய குற்றம் சுமத்தப்பட்ட ஒருவருக்கு எவ்வித விசாரணையும் இன்றி இவ்வாறு பதவி வழங்கியது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
சேனுகாவிற்கு எதிராக ஜே.வி.பி எதிர்ப்பு!
ஜெனிவாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் சேனுகா செனவிரட்னவை தாய்லாந்துக்கான இலங்கை தூதுவராக நியமித்தமை நல்லொழுக்கத்திற்கு எதிரான செயல் என ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
வெளிவிவகார அமைச்சின் செயலாளராக பணியாற்றிய சேனுகா செனவிரட்னவை, புதிய அரசாங்கம், தாய்லாந்துக்கான தூதுவராக நியமித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு ஜெனிவாவில் உள்ள தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டதில் மோசடிகளை செய்துள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் சேனுகாக செனவிரட்ன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சேனுகாக செனவிரட்னவிற்கு பின்னர், ஜெனிவாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்ட தமரா குணநாயகம் வெளியிட்ட தகவல்கள் மூலமே சேனுகாவின் மோசடி அம்பலத்திற்கு வந்தது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தாய்லாந்து தூதுவராக சேனுகா செனவிரட்ன நியமிப்பு
» பிரான்சுக்கான இலங்கைத் தூதுவராக திலக் ரணவிராஜா நியமனம்
» தாய்லாந்து கறி
» பிரான்சுக்கான இலங்கைத் தூதுவராக திலக் ரணவிராஜா நியமனம்
» தாய்லாந்து கறி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum