Top posting users this month
No user |
மைத்திரி அரசாவது தமிழ் மக்களுக்கான தீர்வு வழங்க வேண்டும்: த.கலையரசன்
Page 1 of 1
மைத்திரி அரசாவது தமிழ் மக்களுக்கான தீர்வு வழங்க வேண்டும்: த.கலையரசன்
எமது மக்கள் இந்த நாட்டில் ஏற்பட்ட பல போராட்டங்களினால் பல்வேறு இழப்புக்களை சந்தித்து, இறுதியில் அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக்கப்பட்ட சமூகமாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் விசனம் தெரிவித்துள்ளார்.
அவரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து அக்கரைப்பற்று தீவுக்காலை கிராமத்தில் கணவனை இழந்த விதவைகளுக்கு நிதி வழங்கும் நிகழ்வு நேற்று தீவுக்காலை பொது மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஜெகதீஸ்வரன், பிரதேச செயலக நிர்வாகிகள், ஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளர் ரெட்ணவேல், கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஜெயக்குமார், கிராமசேவை உத்தியோகஸ்தர் மற்றும் நிதி உதவிகளை பெறுவோர் என பலரும் கலந்து கொண்டனர்.
அவரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து அக்கரைப்பற்று தீவுக்காலை கிராமத்தில் கணவனை இழந்த விதவைகளுக்கு நிதி வழங்கும் நிகழ்வு நேற்று தீவுக்காலை பொது மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஜெகதீஸ்வரன், பிரதேச செயலக நிர்வாகிகள், ஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளர் ரெட்ணவேல், கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஜெயக்குமார், கிராமசேவை உத்தியோகஸ்தர் மற்றும் நிதி உதவிகளை பெறுவோர் என பலரும் கலந்து கொண்டனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum