Top posting users this month
No user |
Similar topics
தற்போதைக்கு தேர்தல் வேண்டாம்!– அர்ஜூன ரணதுங்க
Page 1 of 1
தற்போதைக்கு தேர்தல் வேண்டாம்!– அர்ஜூன ரணதுங்க
தற்போதைக்கு தேர்தல் வேண்டாம், மைத்திரி அரசாங்கத்துடன் 5 வருடங்கள் இணைந்து செயற்படுவோம் என துறைமுகங்கள் மற்றும் வானூர்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்த கொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு கூறியள்ளார்.
மோசடிகளில் ஈடுபடாத ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடக நாட்டை அமைப்பதற்கான சிறந்த சந்தர்பம் இதுவென்பதால் 5 வருடங்கள் பாராளுமன்றத்தை நடத்தி செல்லலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 09 வருடங்களாக பின்னோக்கி சென்ற நாட்டை எதிர்வரும் 05 வருடங்களில் முன்னோக்கி கொண்டுள்ள செல்ல முடியும் என அவர் குறிப்பட்டுள்ளார்.
இன்று கொழும்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்த கொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு கூறியள்ளார்.
மோசடிகளில் ஈடுபடாத ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடக நாட்டை அமைப்பதற்கான சிறந்த சந்தர்பம் இதுவென்பதால் 5 வருடங்கள் பாராளுமன்றத்தை நடத்தி செல்லலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 09 வருடங்களாக பின்னோக்கி சென்ற நாட்டை எதிர்வரும் 05 வருடங்களில் முன்னோக்கி கொண்டுள்ள செல்ல முடியும் என அவர் குறிப்பட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சுதந்திரக் கட்சிக்குள் பயங்கரவாதிகள்! அர்ஜூன ரணதுங்க குற்றச்சாட்டு
» மகிந்த ராஜபக்சவின் விகாரை அரசியலை கண்டிக்கிறார் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க
» தேர்தல் திருத்தச்சட்டம் தற்போதைக்கு இல்லை! 19வது திருத்தம் நிறைவேற்றப்படும்!- பிரதியமைச்சர் அஜித் பெரேரா
» மகிந்த ராஜபக்சவின் விகாரை அரசியலை கண்டிக்கிறார் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க
» தேர்தல் திருத்தச்சட்டம் தற்போதைக்கு இல்லை! 19வது திருத்தம் நிறைவேற்றப்படும்!- பிரதியமைச்சர் அஜித் பெரேரா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum