Top posting users this month
No user |
Similar topics
ரயில்களில் அசௌகரியங்களை ஏற்படுத்தும் யாசகர்களை கைது செய்ய நடவடிக்கை
Page 1 of 1
ரயில்களில் அசௌகரியங்களை ஏற்படுத்தும் யாசகர்களை கைது செய்ய நடவடிக்கை
புகையிரதங்களில் யாசகம் செய்யும் யாசகர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் திட்டமிடல் பணிப்பாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நீண்ட தூர சேவைகளில் ஈடுபடும் புகையிரதங்களில் பயணிக்கும் பயணிகளிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளை அடுத்தே இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புகையிரதங்களில் யாசகம் செய்பவர்களினால் தாங்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும், பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரயில்வே பாதுகாப்பு பிரிவினரையே யாசகர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நீண்ட தூர சேவைகளில் ஈடுபடும் புகையிரதங்களில் பயணிக்கும் பயணிகளிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளை அடுத்தே இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புகையிரதங்களில் யாசகம் செய்பவர்களினால் தாங்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும், பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரயில்வே பாதுகாப்பு பிரிவினரையே யாசகர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» டிரானை அலஸை கைது செய்ய நடவடிக்கை
» இலக்கத் தகடற்ற வாகனங்களை கைது செய்ய நடவடிக்கை
» அவன்கார்ட் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படும்: பிரதி நீதியமைச்சர்
» இலக்கத் தகடற்ற வாகனங்களை கைது செய்ய நடவடிக்கை
» அவன்கார்ட் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படும்: பிரதி நீதியமைச்சர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum