Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மிதக்கும் ஆயுத களஞ்சியம் தொடர்பான விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும்!- சோமதிலக்க திஸாநாயக்க

Go down

மிதக்கும் ஆயுத களஞ்சியம் தொடர்பான விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும்!- சோமதிலக்க திஸாநாயக்க Empty மிதக்கும் ஆயுத களஞ்சியம் தொடர்பான விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும்!- சோமதிலக்க திஸாநாயக்க

Post by oviya Tue Mar 10, 2015 1:18 pm

மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பான விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரால் சோமதிலக்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த ஆயுதக் களஞ்சியம் இயங்கிய காலப்பகுதியில் நானே கடற்படைத் தளபதியாக செயற்பட்டேன்.

எனவே விசாரணைகளுக்கு முழு அளவில் மெய்யான ஒத்துழைப்பு வழங்கத் தயார்.

அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவே தென்படுகின்றது.

இந்த மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்துடன் பாதுகாப்பு அமைச்சு, இலங்கைக் கடற்படை, அவன்ட் கார்ட் தனியார் நிறுவனம், ரக்னா லங்கா தனியார் நிறுவனம் ஆகியன நேரடியாக தொடர்புபட்டுள்ளன.

இந்த நிறுவனங்களின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட காலத்தில் நான் கடற்படைத் தளபதியாக கடமையாற்றிய காரணத்தினால், விசாரணைகளின் போது அடிக்கடி பதில்களை அளிக்க வேண்டியிருக்கும்.

எனவே நான் நாட்டிலேயே தங்கியிருக்க வேண்டியது அவசியமாகின்றது.

நாட்டின் சட்ட திட்டங்களுக்கு மதிப்பளித்து விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயார் என முன்னாள் கடற்படைத் தளபதி சோமதிலக்க திஸாநாயக்க ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum