Top posting users this month
No user |
கடந்த அரசின் ஊழல் மோசடிகளை விசாரணை செய்ய புதிய ஜனாதிபதி ஆணைக்குழு
Page 1 of 1
கடந்த அரசின் ஊழல் மோசடிகளை விசாரணை செய்ய புதிய ஜனாதிபதி ஆணைக்குழு
ராஜபக்ச ஆட்சி காலத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 5 பேர் அடங்கிய விசேட விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆணைக்குழுவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான பிரியசாத் டேப்த், அனில் குணரத்ன, உயர் நீதிமன்றம் நீதிபதி கிஹான் ஹமான்ஷீ குலதுங்க, முன்னாள் கணக்காய்வாளர் சரத் சந்திரசிறி மாயாதுன்ன, ஓய்வுபெற்ற சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி வழக்கறிஞர்கள் ஞானதாச ஆகியோர் குறித்த ஆணைக்குவின் அங்கத்தினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
மேலும் இவ் ஆணைக்குழுவினால் ராஜபக்ச அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான திட்டங்கள் மூலம் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பாக அரச வளங்கள் மற்றும் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்தல் உட்பட பல காரணங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
குறித்த ஆணைக்குழுவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான பிரியசாத் டேப்த், அனில் குணரத்ன, உயர் நீதிமன்றம் நீதிபதி கிஹான் ஹமான்ஷீ குலதுங்க, முன்னாள் கணக்காய்வாளர் சரத் சந்திரசிறி மாயாதுன்ன, ஓய்வுபெற்ற சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி வழக்கறிஞர்கள் ஞானதாச ஆகியோர் குறித்த ஆணைக்குவின் அங்கத்தினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
மேலும் இவ் ஆணைக்குழுவினால் ராஜபக்ச அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான திட்டங்கள் மூலம் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பாக அரச வளங்கள் மற்றும் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்தல் உட்பட பல காரணங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum