Top posting users this month
No user |
Similar topics
மஹிந்த வெற்றி பெற்றிருந்தால் என்னை சிறையில் அடைத்திருப்பார்கள்: அத்துரலிய ரத்ன தேரர்
Page 1 of 1
மஹிந்த வெற்றி பெற்றிருந்தால் என்னை சிறையில் அடைத்திருப்பார்கள்: அத்துரலிய ரத்ன தேரர்
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த வெற்றி பெற்றிருந்தால் தான் தற்பெழுது சிறையில் இருந்திருக்க வேண்டும் என ஜாதிக்க ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
ராஜகிரியவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் பல விதமான சூழ்ச்சிகள் இடம் பெற்றிருக்கும் எனவும் தன்னையும் சிறைக்கு அனுப்பியிருப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜகிரியவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் பல விதமான சூழ்ச்சிகள் இடம் பெற்றிருக்கும் எனவும் தன்னையும் சிறைக்கு அனுப்பியிருப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தேசிய நிறைவேற்று குழு அவசியமானதை செய்வதில்லை: அத்துரலிய ரத்ன தேரர்
» பிரதமருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் ரத்ன தேரர்
» புதிய அமைச்சரவை 30 உறுப்பினர்களை கொண்டிருக்கும்: அத்துரலியே ரத்ன தேரர்
» பிரதமருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் ரத்ன தேரர்
» புதிய அமைச்சரவை 30 உறுப்பினர்களை கொண்டிருக்கும்: அத்துரலியே ரத்ன தேரர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum