Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இலங்கைத் தமிழர்களின் சமவுரிமைக்கு இந்திய மத்திய அரசு நடவடிக்கை

Go down

இலங்கைத் தமிழர்களின் சமவுரிமைக்கு இந்திய மத்திய அரசு நடவடிக்கை Empty இலங்கைத் தமிழர்களின் சமவுரிமைக்கு இந்திய மத்திய அரசு நடவடிக்கை

Post by oviya Sat Mar 07, 2015 11:50 am

இலங்கையில் 13வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தி தமிழர்களுக்கு சமவுரிமை வழங்க வேண்டும் என இந்திய மத்திய அரசு வலியுறுத்தும்.
மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு பெங்களூர் விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போது இவ்வாறு தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கும், இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவுக்கும் இடையில் 13வது அரசியலமைப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தையே தற்போது சீர்திருத்தங்களுடன் அமுல்படுத்த வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இலங்கைத் தமிழர்கள் சிங்களவர்களுக்கு இணையாக சமவுரிமையுடன் வாழ்வதற்கான நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு மேற்கொள்ளும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum