Top posting users this month
No user |
காணாமல்போனவர்கள் இரகசிய முகாம்களில் இராணுவத்தின் சப்பாத்துத் துடைக்கின்றார்கள்: விக்னேஸ்வரன்
Page 1 of 1
காணாமல்போனவர்கள் இரகசிய முகாம்களில் இராணுவத்தின் சப்பாத்துத் துடைக்கின்றார்கள்: விக்னேஸ்வரன்
காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினர் தமது சப்பாத்துக்களைத் துடைப்பதற்கும், வேறு வேலைகளுக்கும் அவர்களைப் பயன்படுத்துவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் காணாமல்போன உறவினர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வடமாகாண முதலமைச்சரை சந்தித்து, மகஜர் ஒன்றினையும் கையளித்திருந்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்டபோதே முதலமைச்சர் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார்.
நேற்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் காணாமல்போன உறவினர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வடமாகாண முதலமைச்சரை சந்தித்து, மகஜர் ஒன்றினையும் கையளித்திருந்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்டபோதே முதலமைச்சர் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum