Top posting users this month
No user |
தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
Page 1 of 1
தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
தமக்கு வழங்கப்பட்டுள்ள சீருடையை அணிய முடியாது என தெரிவித்து தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பஸ் ஊழியர்களுக்கு சீருடை அணிய வேண்டியது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதேவேளை தனியார் பஸ்கள் சேவையில் இருந்து விலகியுள்ள நிலையில் பயணிகளுக்கு தடையின்றி செயற்பட இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் திட்டப்பணிப்பாளர் எச்.டப்ளியூ.விபுலசேன தெரிவித்துள்ளார்.
ஹற்றனிலும் தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
தமக்கு வழங்கப்பட்டுள்ள சீருடையை அணிய முடியாது எனத் தெரிவித்தும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் கொழும்புக்கு செல்லும் தனியார் பஸ் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹற்றனிலிருந்து கொழும்புக்கு பயணத்தை ஆரம்பிக்கும் அனைத்து தனியார் பஸ் ஊழியர்களும் இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்களுக்கு போதியளவிலான வசதிகள் இல்லையென தெரிவித்து பஸ் சாரதிகளும் நடத்துனர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றதாக அவர்கள் தெரிவித்தனர்.
இவர்கள் இன்று காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பஸ் ஊழியர்களுக்கு சீருடை அணிய வேண்டியது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதேவேளை தனியார் பஸ்கள் சேவையில் இருந்து விலகியுள்ள நிலையில் பயணிகளுக்கு தடையின்றி செயற்பட இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் திட்டப்பணிப்பாளர் எச்.டப்ளியூ.விபுலசேன தெரிவித்துள்ளார்.
ஹற்றனிலும் தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
தமக்கு வழங்கப்பட்டுள்ள சீருடையை அணிய முடியாது எனத் தெரிவித்தும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் கொழும்புக்கு செல்லும் தனியார் பஸ் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹற்றனிலிருந்து கொழும்புக்கு பயணத்தை ஆரம்பிக்கும் அனைத்து தனியார் பஸ் ஊழியர்களும் இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்களுக்கு போதியளவிலான வசதிகள் இல்லையென தெரிவித்து பஸ் சாரதிகளும் நடத்துனர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றதாக அவர்கள் தெரிவித்தனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum