Top posting users this month
No user |
புலமைப்பரிசில் பரீட்சை முறைமையில் மாற்றமில்லை
Page 1 of 1
புலமைப்பரிசில் பரீட்சை முறைமையில் மாற்றமில்லை
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 23 ம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பழைய முறைமைக்கு அமையவே இம்முறையும் பரீட்சை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையின் போது மாணவர்களுக்கு ஒரு வினா பத்திரத்தை மாத்திரம் வழங்குவதற்கு தேசிய கல்வி ஆணைக்குழு யோசனையொன்றை முன்வைத்திருந்தது.
எனினும் பழைய முறைமைக்கு ஏற்ப இவ்வருட பரீட்சையை நடத்துவதற்கு, பின்னர் பரிந்துரை செய்யப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெளிவுபடுத்தியுள்ளார்.
பழைய முறைமைக்கு அமையவே இம்முறையும் பரீட்சை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையின் போது மாணவர்களுக்கு ஒரு வினா பத்திரத்தை மாத்திரம் வழங்குவதற்கு தேசிய கல்வி ஆணைக்குழு யோசனையொன்றை முன்வைத்திருந்தது.
எனினும் பழைய முறைமைக்கு ஏற்ப இவ்வருட பரீட்சையை நடத்துவதற்கு, பின்னர் பரிந்துரை செய்யப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெளிவுபடுத்தியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum