Top posting users this month
No user |
Similar topics
நற்குணங்களைக் கொண்ட சிறந்த சமூகம் உருவாக்கப்படும்: ஜனாதிபதி
Page 1 of 1
நற்குணங்களைக் கொண்ட சிறந்த சமூகம் உருவாக்கப்படும்: ஜனாதிபதி
வறுமையை ஒழிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் அதேவேளை, நற்குணங்களை கொண்ட சிறந்த சமூகத்தை உருவாக்க அரசாங்கம் என்ற வகையில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கோட்டே ஸ்ரீ கல்யாணி சமஸ்ரீ தர்ம சங்க சபையின் மாநாயக்க தேரராக தெரிவு செய்யப்பட்டுள்ள கலாநிதி இத்தேபான தர்மலங்கார தேரருக்கு அரச முத்திரை பத்திரத்தை வழங்கும் விழாவில் நேற்று கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
அங்கு உரையாற்றிய ஜனாதிபதி,
நான் சுகாதார அமைச்சராக இருந்த போது புகைத்தலுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பௌத்த மத தலைவர்கள் ஆசி வழங்கினர்.
பௌத்த மத தலைமை தேரர்களிடம் இருந்து ஆலோசனைகளை பெற ஆலோசனை சபை ஒன்றை ஏற்படுத்தியுள்ளோம். இரும்பு, மணல், சீமெந்துகளால் சிறந்த சமூகத்தை உருவாக்க முடியாது.
இதனால் அரசாங்கம் என்ற வகையில் மக்களின் வறுமையை போக்க நடவடிக்கை எடுக்கும் அதேவேளை சிறந்த சமூகத்தை கட்டியெழுப்பவும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
கோட்டே ஸ்ரீ கல்யாணி சமஸ்ரீ தர்ம சங்க சபையின் மாநாயக்க தேரராக தெரிவு செய்யப்பட்டுள்ள கலாநிதி இத்தேபான தர்மலங்கார தேரருக்கு அரச முத்திரை பத்திரத்தை வழங்கும் விழாவில் நேற்று கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
அங்கு உரையாற்றிய ஜனாதிபதி,
நான் சுகாதார அமைச்சராக இருந்த போது புகைத்தலுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பௌத்த மத தலைவர்கள் ஆசி வழங்கினர்.
பௌத்த மத தலைமை தேரர்களிடம் இருந்து ஆலோசனைகளை பெற ஆலோசனை சபை ஒன்றை ஏற்படுத்தியுள்ளோம். இரும்பு, மணல், சீமெந்துகளால் சிறந்த சமூகத்தை உருவாக்க முடியாது.
இதனால் அரசாங்கம் என்ற வகையில் மக்களின் வறுமையை போக்க நடவடிக்கை எடுக்கும் அதேவேளை சிறந்த சமூகத்தை கட்டியெழுப்பவும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» புதிய எதிர்க்கட்சி விரைவில் உருவாக்கப்படும்: விமல் வீரவன்ச
» ஐவர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து மூவர் விலகல்
» மகிந்தவின் பாதுகாப்பிற்கு மக்கள் படை உருவாக்கப்படும்: ஆனந்த தேரர்
» ஐவர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து மூவர் விலகல்
» மகிந்தவின் பாதுகாப்பிற்கு மக்கள் படை உருவாக்கப்படும்: ஆனந்த தேரர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum