Top posting users this month
No user |
Similar topics
வடக்கில் சிங்கள மக்களின் காணி உரிமைகளை உறுதிப்படுத்துமாறு ஹெல உறுமய கோரிக்கை
Page 1 of 1
வடக்கில் சிங்கள மக்களின் காணி உரிமைகளை உறுதிப்படுத்துமாறு ஹெல உறுமய கோரிக்கை
வடக்கில் சிங்கள மக்களின் காணி உரிமைகளை உறுதிப்படுத்துமாறு ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது மேல் மாகாணசபை உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க இவ்வாறு வேண்டுகோளினை முன்வைத்துள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் காணி உரிமைகள் குறித்து மாத்திரமே பேசுகின்றார்கள். சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் இழந்த காணிகளின் உரிமைகள் தொடர்பாக அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என நிஷாந்த வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது மேல் மாகாணசபை உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க இவ்வாறு வேண்டுகோளினை முன்வைத்துள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் காணி உரிமைகள் குறித்து மாத்திரமே பேசுகின்றார்கள். சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் இழந்த காணிகளின் உரிமைகள் தொடர்பாக அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என நிஷாந்த வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஈழக் கோரிக்கை எண்ணக்கருவை விதைக்கும் வகையில் வடக்கில் மாணவர்களுக்கு சுவிஸ் சூரிச் சிவன் கோவில் உதவி: சிங்கள ஊடகம்
» கண்டாவளை பிரதேச மக்களின் காணிகளுக்கு விமோசனம்: காணி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை
» வலி. வடக்கில் மக்களின் வீடுகளை இராணுவத்தினர் இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர்!
» கண்டாவளை பிரதேச மக்களின் காணிகளுக்கு விமோசனம்: காணி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை
» வலி. வடக்கில் மக்களின் வீடுகளை இராணுவத்தினர் இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum