Top posting users this month
No user |
Similar topics
பைசர், ரஜீவ ஜனாதிபதியுடன் சந்திப்பு
Page 1 of 1
பைசர், ரஜீவ ஜனாதிபதியுடன் சந்திப்பு
பைசர் முஸ்தபா மற்றும் ரஜீவ விஜேசிங்க ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து தமது நிலைப்பாடு தொடர்பில் கலந்துரையாடவுள்ளனர் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் இருவரும் புதிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அமைச்சு பொறுப்புக்களை விட்டு விலகியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமது அமைச்சுக்குட்பட்ட நிர்வாகத்தில் தமது அனுமதியின்றி தலையீடு இடம்பெற்றதாகக் கூறியே இவர்கள் இருவரும் பதவி இராஜினாமா செய்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து நேரடியாக கலந்துரையாடும் நோக்கிலேயே ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர் என தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் இருவரும் தொடர்ந்தும் தற்போதைய அரசாங்கத்திற்கு தமது முழு ஆதரவை வழங்குவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் புதிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அமைச்சு பொறுப்புக்களை விட்டு விலகியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமது அமைச்சுக்குட்பட்ட நிர்வாகத்தில் தமது அனுமதியின்றி தலையீடு இடம்பெற்றதாகக் கூறியே இவர்கள் இருவரும் பதவி இராஜினாமா செய்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து நேரடியாக கலந்துரையாடும் நோக்கிலேயே ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர் என தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் இருவரும் தொடர்ந்தும் தற்போதைய அரசாங்கத்திற்கு தமது முழு ஆதரவை வழங்குவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மீனவர்கள் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பு
» ஜனாதிபதியின் சட்ட ஆலோசகராக பைசர் முஸ்தபா
» பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தலைவரை பதவி விலகக் கோரியமை தவறு: ரஜீவ விஜேசிங்க
» ஜனாதிபதியின் சட்ட ஆலோசகராக பைசர் முஸ்தபா
» பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தலைவரை பதவி விலகக் கோரியமை தவறு: ரஜீவ விஜேசிங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum