Top posting users this month
No user |
ஊழல்களுக்கு எதிராக கடுமையான சட்டம் அவசியம்
Page 1 of 1
ஊழல்களுக்கு எதிராக கடுமையான சட்டம் அவசியம்
கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தில் ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் சட்டம் விரைவில் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமவீர தெரிவித்துள்ளார்.
ஊழலில் ஈடுபடும் நபர் யாராகவிருப்பினும் அவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும், அவர்கள் தொடர்பில் எவ்வித பாரபட்சமும் காட்ட கூடாது எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை இலக்கு வைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமவீர தெரிவித்துள்ளார்.
ஊழலில் ஈடுபடும் நபர் யாராகவிருப்பினும் அவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும், அவர்கள் தொடர்பில் எவ்வித பாரபட்சமும் காட்ட கூடாது எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை இலக்கு வைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum